நிலத்தைக் கிளர்ந்து உருவியெடுத்த நிறம் வெளுத்த ஆடையினை உடுத்தி உக்கிக் கரையாத எலும்புக்கூடுகளுடன் பேசுமொரு தாயின் உடைந்த விரல்களில் …
பிரதான செய்திகள்
-
-
தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் முள்ளிவாய்க்கால் நினைவு …
-
இராணுவத்தின் பாதுகாப்புடன் தேர் ஏறி வீதி உலா வந்தார் கிளிநொச்சி நகர பிள்ளையார். நகர பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த …
-
தமிழினத்தின் மீது நடந்தேறும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை ஐ.நாவும் சர்வதேச சமூகமும் வெறுமனே அவதானித்துக் கொண்டிருப்பது கவலைக்குரியதானது இலங்கையை சர்வதேச …
-
இலங்கைபிரதான செய்திகள்
தற்கொலை குண்டுதாரியின் பயங்கரவாத செயற்பாடுகளை புலிகளுடன் ஒப்பிடவேண்டாம்…..
by adminby adminதற்கொலை குண்டுதாரியின் பயங்கரவாத செயற்பாடுகளையும், இந்தத் தாக்குதலையும், விடுதலைப் புலிகளுடன் ஒப்பிட வேண்டாம் என, மக்கள் விடுதலை முன்னணியின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசத்தில் பாதுகாப்பின்மை தொடர்ந்தால் சுதந்திரம் – நல்லிணக்கம் நிலவுமா?
by adminby adminநிச்சயமாக தேர்தலில் போட்டியிடுகின்றேன்- ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக தான்போட்டியிட உள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். …
-
சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டடு இராணுவ …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலைக்கழகத்தின், மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள், 22 ம் திகதி ஆரம்பம்..
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் (22.05.19) …
-
உலகம்பிரதான செய்திகள்
ஜப்பானில் 320 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய அதிநவீன புல்லட் புகையிரதம் சோதனை
by adminby adminஜப்பானில் மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய அதிநவீன புல்லட் புகையிரதம் வெற்றிகரமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது . ஜப்பானில் …
-
அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான எப்-16 ரக விமானம் லொஸ் ஏஞ்சல்சில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஆசியாவில் முதல்முறையாக ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு தாய்வான்; பாராளுமன்றம் ஒப்புதல்
by adminby adminஆசிய கண்டத்தில் முதல்முறையாக ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தாய்வான பாராளுமன்றம் நேற்றையதினம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அமெரிக்கா …
-
2020-ஆம் ஆண்டு சூரியனின் வெளிப்பரப்பை ஆராய மிஷன் ஆதித்யா என்னும் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தவுள்ளதாக அதன் தலைவர் கே.சிவன் …
-
இந்தியாபிரதான செய்திகள்
சென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் அணை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
by adminby adminசென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் இயற்கையாக அமைந்துள்ள அணை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
உத்தரபிரதேசத்தில் பேருந்து – டிராக்டர் மோதி விபத்து -5 பேர் பலி
by adminby adminஉத்தரபிரதேசத்தில் இன்று காலை பேருந்து ஒன்று டிராக்டர் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
உலக கிண்ண கிரிக்கெட்டுக்கான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது
by adminby adminஇங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 12-வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் கிண்ணத்தினைக் கைப்பற்றும் அணிக்கான பரிசுத்தொகையை சர்வதேச கிரிக்கெட் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொக்குவில் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு விளக்கமறியல்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடினார்கள் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள்; இருவர் காவல்துறையினரினால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோண்டாவில் வடக்கு தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலய வேட்டை திருவிழா
by adminby adminகோண்டாவில் வடக்கு தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலய மஹோற்சவத் திருவிழாவில் 10 ஆம் நாள் திருவிழாவான வேட்டை திருவிழா நேற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்காலில் புலிச் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு…
by adminby adminமுல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் 681 வது படைப் பிரிவுக்கு முகாமுக்கு அருகில் குழி ஒன்று அகழ்வதற்கு முற்பட்ட வேளையிலேயே அதிலிருந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
“அரசிமலை” ஆக்கிரமிப்பு குறித்து, சம்பந்தன் ஆக்கிரோசத்திற்கு உள்ளானார்..
by adminby adminதிருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேசச் செயலகப் பிரிவில் அடங்கும் புல்மோட்டை கிராம உத்தியோகத்தர் பிரிவினுள் “அரசிமலை” பகுதியின் நில …
-
இலங்கையில் ஏற்பட்ட சில வன்முறை சம்பவங்களின் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக தடைசெய்யப்பட்ட சமூக வலைத்தளங்கள்மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க …
-
இந்தியாஇலங்கைபிரதான செய்திகள்
பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு தௌஹீத் ஜமா அத் கோரிக்கை!
by adminby adminஇலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம் மக்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட வன்முறைத் …
-
நல்லூர் ஆலயத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நல்லூர் ஆலய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆலய சூழலில் உள்ள வீதிகள் …