ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சிறிகொத்தவில் இன்று விசேட சந்திப்பு ஒன்றில் ஈடுபடவுள்ளனர். குறித்த சந்திப்பில் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
அமெரிக்கா – ஈரானில் போர் பதட்டம் – யாழில் எரிபொருள் நிலையங்களுக்கு மக்கள் படையெடுப்பு…
by adminby adminஅமெரிக்கா – ஈரான் போர் பதட்டத்தின் எதிரொலியாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனும் அச்சத்தில் யாழில் எரிபொருளை வாங்கி …
-
நாட்டின் தனித்துவத்தை பாதுகாத்து ஏனைய நாடுகளுடன் சமநிலையை பேணக்கூடிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் செயற்பணிகள் ஆரம்பம்… கடந்த 50 …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுமந்திரனை கொல்ல முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதானவர்களை விடுவிக்க கோரிக்கை…
by adminby adminநாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமது …
-
இலங்கைபிரதான செய்திகள்
கன்னியா வெந்நீருற்று, பிள்ளையார் கோவில் – இடைக்கால தடை உத்தரவு மீண்டும் நீடிப்பு…
by adminby adminதிருகோணமலை – கன்னியா வெந்நீருற்று மற்றும் பிள்ளையார் கோவில் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு மீண்டும் எதிர்வரும் …
-
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு இன்றுடன் 11 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்தக் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு …
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பிலான வழக்கு இன்று (08) காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
“மொழிதனைக் கடையும் இளையவர் பயணம்’ யாழ் பல்கலையில் தமிழமுதம்…
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழமுதம் நிகழ்வு பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக …
-
வட மாகாணத்தின் புதிய ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் யாழ். ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். புதிய ஆளுநராக …
-
பல வருடங்களின் பின்னர் தனது ஊருக்கு வர வேண்டும் என்ற ஆவலுடன் தனது வீட்டை பார்த்து, அதனை துப்பரவு …
-
பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நாவற்குழியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. தரம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சி கிழக்கில் மணல் கொள்ளையைத் தடுக்க சிறப்பு காவற்துறைப் பிரிவு…
by adminby adminவடமராட்சி கிழக்கில் சட்டத்துக்குப் புறம்பான மணல் அகழ்வு மற்றும் மணல் கடத்தலைத் தடுக்க 30 பேர் கொண்டு சிறப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கின் நீர்நிலைகளை ஆழமாக்கி நீர்வாழ் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை…
by adminby adminஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையில் கள ஆய்வு தீவிரம். தொண்டமனாறு மற்றும் அச்சுவேலி களப்புகளில் சுமார் 40 இலட்சம் …
-
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்ச ஷானி அபேசேகர சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் …
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மோசடியான நிதி பரிவர்தனைகளின் ஊடாக அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்திய …
-
பாறுக் ஷிஹான் நான்கு பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தில் கைதான வைத்தியரை விளக்கமறியலில் …
-
பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் உஹண கோணாகொல்ல பகுதியில் உள்ள சேனரத்புர பிராந்திய மருத்துவமனையில் கடமையாற்றும் மருத்துவர் …
-
ஆசியா நாடுகளில் பரவி வரும் நிமோனியா வைரஸ் இலங்கையையும் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் இது தொடர்பில் சுகாதார அமைச்சு …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இறுதி யுத்ததிற்கு முன்பு தமிழ் இளைஞர்களின் கைகளில் பேனை இருக்கவில்லை
by adminby adminபாறுக் ஷிஹான் 2009ம் ஆண்டிற்கு முன்பு தமிழ் இளைஞர்களின் கைகளில் பேனை இருக்கவில்லை துப்பாக்கிதான் இருந்தது. தமிழ் மக்களுக்கு …
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவுக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் …
-