Home இந்தியாடெல்லியில் குடியிருப்பு பகுதியில் தீ விபத்தில் 3 பேர் பலி

டெல்லியில் குடியிருப்பு பகுதியில் தீ விபத்தில் 3 பேர் பலி

by admin

இந்தியத் தலைநகர் டெல்லியில் இன்று  அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர்  உயிழந்துள்ளதுடன்  10இற்க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  வடகிழக்கு டெல்லியின் ஷாதரா பகுதியின் முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பிடித்த தீ வேகமாக பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என  தெரிவிக்கப்படுகின்றது. விபத்து பகுதியில் ரிக்ஷா ஒன்று மின்னேற்றம் செய்யப்பட்டு வந்ததால், அதன் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More