Home இந்தியாகோவாவில் சிறைச்சாலையில் கலவரம் – ஒருவர் உயிரிழப்பு

கோவாவில் சிறைச்சாலையில் கலவரம் – ஒருவர் உயிரிழப்பு

by admin

 
கோவாவில் கோவா துறைமுகம் அருகேயுள்ள சடா பகுதியில் உள்ள சிறைச்சாலையில்  நேற்றிரவு  கடுமையான  கலவரம்  ஏற்பட்டுள்ளது. இந்தக் கலவரம் காரணமாக கொலை வழக்கு  சந்தேக நபரான  வினாயக் கோர்பட்கார் என்பவர் கொல்லப்பட்டுள்ளதுடன் சிறைச்சாலை தலைமை அதிகாரி உள்பட இரு காவலர்கள் மற்றும் 9 கைதிகள் காயமடைந்துள்ளனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த கலவரத்தை பயன்படுத்தி அங்கிருந்த கைதிகள் சிறை அலுவலகத்தில் இருந்த பொருட்களை அடித்து, உடைத்தனர் எனவும்  அவர்களில் சிலர் தப்பிச் செல்ல முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More