Home உலகம் பார்சிலோனாவில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 54 பேர் காயம்

பார்சிலோனாவில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 54 பேர் காயம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பார்சிலோனாவில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 54 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பார்சிலோனாவின் பிரான்சியா ( Francia ) புகையிரத நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. புகையிரதத்தின்  ப்ரேக் உரிய முறையில் செயற்படாத காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்களில் பிரான்ஸ் மற்றும் ரோமானிய பிரஜைகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More