Home இந்தியா ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக்குவதற்கு எதிராக தீபா வழக்கு தொடர முடிவு

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக்குவதற்கு எதிராக தீபா வழக்கு தொடர முடிவு

by admin


ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவரது அண்ணன் மகள் தீபா வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.

போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக்குவதற்கு  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தீபா வாரிசு என்ற முறையில் தங்களது கருத்தை கேட்காமல் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி முடிவுவை அறிவித்துள்ளார்.  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்  இந்த விவகாரம் தொடர்பாக சென்னை  உயர்நீதிமன்றில்  வழக்கு தொடர தீபா முடிவு செய்துள்ளார். போயஸ் கார்டனை நினைவு இல்லமாக்கும் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றில் அவர்  கோரிக்கை விடுக்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More