Home இலங்கை பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி – வடக்கு ஆளுநர் சந்திப்பு

பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி – வடக்கு ஆளுநர் சந்திப்பு

by admin


யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராட்சிக்கும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இன்று (20) காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More