Home இலங்கை ஜனாதிபதி தேர்தல் – வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய கோரும் மனு நிராகரிக்கப்பட்டது..

ஜனாதிபதி தேர்தல் – வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய கோரும் மனு நிராகரிக்கப்பட்டது..

by admin

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் காலி மேயர் மெத்சிறி டி சில்வா குறித்த மனுவை நேற்று (03.10.19) தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More