Home இலங்கை வடக்கில் இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் அங்குரார்ப்பணம்

வடக்கில் இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் அங்குரார்ப்பணம்

by admin

 

வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் இரண்டு வலயங்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டன.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பரந்தன் ஆகிய ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் இன்று பெயரிடப்பட்டன .

இந் நிகழ்வுகளில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் , முதலீட்டு ஊகுவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம , முதலீட்டு பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டு கொண்டனர். இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்களிலும் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More