Home இலங்கை ஊடகங்கள் எதிர்மறை செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்

ஊடகங்கள் எதிர்மறை செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்

by admin
ஊடகங்கள் தமது முன் பக்கத்தில் எதிர்மறையான செய்திகளை வெளியிடுவதால் எதிர்மறையான சிந்தனைகளை வாசகர்களுக்கு ஏற்படுத்தும். கூடியளவு அதனை தவிர்த்து நேர்மறையான செய்திகளை வெளியிடுவது வாசகர்களுக்கு ஆரோக்கியமானதாகும் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் த. பேரானந்தராஜா தெரிவித்துள்ளார்.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More