Home இலங்கை பருத்தித்துறையில் 2ஆயிரம் பேருக்கு எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து

பருத்தித்துறையில் 2ஆயிரம் பேருக்கு எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து

by admin

 

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு எலிக்காய்ச்சல்களுக்கான தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம் பெற்ற துறைசார் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.  இதன் போது கருத்து தெரிவித்த பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி,
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More