185
மூதூர் – தஹாநகரில் சகோதாிகள் இருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பில் சந்தேகத்தின் பேரில் 15 வயதான சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட 68 மற்றும் 74 வயதுடைய இருபெண்களின் பேத்தியான சிறுமியே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Spread the love