Home விளையாட்டு83வயதில் தடகள போட்டியில் 3 தங்கங்கள் வென்ற தாத்தா

83வயதில் தடகள போட்டியில் 3 தங்கங்கள் வென்ற தாத்தா

by admin


அண்மையில் இந்தியாவின் ஐதராபாத்தில் நடைபெற்ற தேசிய மூத்தோர் தடகள போட்டியின் ஆண்கள் பிரிவில் 80 முதல் 85 வயது பிரிவில் பங்கேற்ற சென்னை அண்ணா நகரை சேர்ந்த நம்பிசேஷன் என்பவர்  3 தங்கம் வென்றுள்ளார். 83 வயதான அவர் 800 மீட்டர், 1,500 மீட்டர் மற்றும் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வென்று முத்திரை தங்கம் பெற்றுள்ளார்.

இவர் எதிர்வரும் செப்டம்பர் மாதம்  சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய மூத்தோர் தடகள போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More