யாழ்ப்பாணம் – மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலய சப்பரத வெள்ளோட்டம் நாளைய தினம் புதன்கிழமை மாலை 04 மணிக்கு …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்
முச்சக்கர வண்டியை திருடி சென்றவர், துவிச்சக்கர வண்டியில் தப்பியோட்டம்!
by adminby adminஆவண படம். யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியை திருடி சென்றவரை காவற்துறையினர் பிடிக்க முற்பட்ட வேளை , சந்தேகநபர் வீதியால் …
-
வடமாகாணத்தில் கடந்த ஆண்டு நீரில் மூழ்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்திலையே அதிகளவான …
-
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமன் தனது 65ஆவது வயதில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை …
-
இலங்கையில் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் 695 எச்.ஐ.வி புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் …
-
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
SLFPயின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நியமனம்!
by adminby adminஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மன்றக்கல்லூரியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மஹிந்த, லசந்த, துமிந்தவின் நீக்கம் – இடைக்காலத் தடை தொடர்கிறது!
by adminby adminஅமைச்சர் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் …
-
கிளிநொச்சி – பூநகரி பகுதியில் 10 கிலோ சி – 4 வெடி மருந்துடன் நபர் ஒருவர் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய நிறுவனம், நெடுந்தீவிலும் தனது வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது!
by adminby adminதீவகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக நெடுந்தீவிலும் இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் ஏற்பட்ட உயிரிழப்பு – அக்குபஞ்சர் சிகிச்சை நிலையத்தின் அனுமதி இரத்து!
by adminby adminயாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த அக்குபஞ்சர் சிகிச்சை நிலையத்தின் அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த …
-
யாழ்ப்பாணத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபடும் பாரிய வலைப்பின்னல் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் , அவர்களின் வங்கி கணக்குகளை முடக்கி …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சிறப்பு முகாம் விடயத்தில் இணைந்தவர்கள், ஏனையவற்றிலும் ஒன்றிணைவார்களா? நிலாந்தன்.
by adminby adminகடந்த 19ஆம் திகதி தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஒரு கூட்டுக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சூடு பிடிக்கும் கார்த்திகை பூ விவகாரம் – உயர் அதிகாரிகளே உத்தரவிட்டனர்!
by adminby adminகாவற்துறை உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமையவே பாடசாலை மாணவர்களை காவல் நிலையம் அழைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெல்லிப்பழை காவற்துறையினர் …
-
மோசமான வானிலை காரணமாக பிரித்தானியாவில் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. “கெத்லீன்” புயலுடன் கூடிய பலத்த காற்று …
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழந்துள்ளார். விபத்தினை ஏற்படுத்திய நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. …
-
மருதமடு அன்னையின் திருச்சொரூபம் மன்னாரிலிருந்து வெள்ளாம்குளம் ஊடாக யாழ். பேராலயத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை எடுத்து செல்லப்பட்டுள்ளது. யாழ் …
-
கோப்புகள் சில காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளுக்காக கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் …
-
வடமாகாணத்தில் உள்ள காவற்துறை, உள்ளுராட்சி அதிகாரிகள் மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்புடன் அடுத்த சில நாட்களில் வடமாகாணத்தில் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தும் …
-
வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடப் பேராசிரியர் அ. அற்புதராஜா புள்ளிகளின் அடிப்படையில் …
-
யாழ்ப்பாணத்தில், சிறிய ரக ஒலிபெருக்கி சாதனத்தினுள் (box) கஞ்சாவை மறைத்து கடத்தி சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், …
-
இலங்கைபிரதான செய்திகள்
ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவர்கள் நிபந்தனையுடன் அனுப்பட்டனர்!
by adminby adminஇந்திய முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு கடுமையான நிபந்தனைகள் …

