பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்
“பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!” ஆவணக் காட்சியகம் திறப்பு!
by adminby adminதியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் “பார்த்திபன் திலீபனாக! திலீபன் …
-
யாழ்ப்பாணம் கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் தேவஸ் தானம் கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர் 33 வருடங்களுக்கு …
-
இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடல் பகுதிக்கு சட்டவிரோதமாக சென்ற இளைஞரை காவற்துறையினர் கைது செய்தனர். கடந்த திங்கட்கிழமை தனுஷ்கோடி …
-
வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தை கொழும்பு மேல் நீதிமன்று தலா 10 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறை நீதிமன்றும் நினைவேந்தலுக்கு தடை விதிக்க மறுப்பு
by adminby adminதியாக தீபம் திலீபன் நினைவுநாள் நிகழ்வுகளை தடை செய்யக்கோரி பருத்தித்துறை காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவை, பருத்தித்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை – 28ஆம் ஆண்டு நினைவேந்தல்
by adminby adminயாழ்ப்பாணம் நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலையில் 28ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பாடசலையில் இடம்பெற்றது, …
-
யாழ்ப்பாணத்தில் உயிர் கொல்லி போதைப்பொருட்களுடன் 20 வயதுக்கு உட்பட்ட நான்கு இளைஞர்கள் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட …
-
யாழ்ப்பாணத்தில் இருந்து தீவகத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதில் சிரமங்களை எதிர்கொள்வதனால் மிக விரைவில் குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைப்பு செய்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். நினைவேந்தலுக்கு தடை கோரி கொழும்பில் இருந்து சென்ற குழு தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி
by adminby adminதியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட குழுவினால் யாழ்.நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட …
-
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட குழுவினால் யாழ்.நீதவான் நீதிமன்றில் மனு …
-
ஒருவருட கால முடிவுத் திகதியிடப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்பட்ட ஜூஸ் பக்கெட்களை அழிக்குமாறு, மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …
-
ஈழப்போரின் இறுதியும் அதன் பின்னருமான காலத்தின் காட்சிப்புல, கருத்துப்புல கவிதை நினைவுபடுத்தலாகவும் இந்த நினைவுபடுத்தலை கூட்டு உரையாடலாகவும், காட்சிப்படுத்தலாகவும், …
-
உணவகங்களில் திகதி காலாவதியான உணவு பொருட்களை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக உணவக உரிமையாளர்களுக்கு எதிரான வழக்களில் 2 …
-
தியாக தீபம் திலீபனின் 36 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ‘திலீபன் …
-
யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். …
-
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இலங்கை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு …
-
தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எடுத்தியம்பும் ஆவணக் காட்சியகம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. “பார்த்திபன் …
-
உலகம்பிரதான செய்திகள்
கனடாவிலிருந்து இந்தியா செல்வதற்கான விசா வழங்கும் சேவையை இந்தியா நிறுத்தியுள்ளது
by adminby adminகனடாவுக்கும் இந்தியாவுக்குமான உறவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் . கனடாவில் இருந்து இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கான விசா வழங்கும் …
-
அவிசாவளை இஹல தல்துவ, குருபஸ்கொட பகுதியில் நேற்றிரவு(20) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டியில் …
-
யாழ்.மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். அரச வைத்திய …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து ஒக்டோபரில் ஆரம்பம்!
by adminby adminநாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அமைச்சர் E.V.வேலு தெரிவித்துள்ளார். …

