யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவு விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என யாழ் போதனா வைத்தியசாலையின் …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறையினாின் கண்ணீர்ப்புகை பிரயோகத்தின் போது காயமடைந்தவா் உயிாிழப்பு
by adminby adminதேர்தலைப் பிற்போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையதினம் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக காவல்துறையினாினால் …
-
யாழ்ப்பாண மாநகர சபைக்கு விற்பனை மேம்படுத்த வரியின் முற்பணத்தினை செலுத்தினால் மாத்திரமே யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சிக்கு அனுமதி வழங்குவது என யாழ்.மாநகர …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுவர் இல்ல சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல் – நிர்வாகியின் கணவர் கைது
by adminby adminரக்வானை சிறுவர் இல்லத்திலுள்ள யுவதிகள் மற்றும் சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் குறித்த சிறுவர் இல்லத்தின் நிர்வாகியின் கணவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் நீதிமன்றையும் நீதித் துறையையும் அவமதிக்கும் குருந்தூர் மலை!
by adminby adminமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை …
-
தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் முறைகேடாகச் சம்பாதித்த குற்றச்சாட்டை நிரூபித்தால் குறித்த சொத்துக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என நாடாளுமன்ற …
-
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், …
-
உலகம்பிரதான செய்திகள்
இத்தாலியில் புலம்பெயர்ந்தோா் படகு விபத்துக்குள்ளானதில் 58 போ் பலி
by adminby adminஇத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரையருகே சுமாா் 150 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானதில் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தினை அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது
by adminby adminமகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் – …
-
இலங்கைபிரதான செய்திகள்
“கனவில் புத்தர் கூறியதாலையே நிலாவரையில் சிலை வைத்தேன்” – இராணுவ சிப்பாய் வாக்குமூலம்!
by adminby adminபுத்தபெருமான் கனவில் வந்து, தன்னை வழிபடுமாறு கூறியமையால் , அவ்விடத்தில் புத்த பெருமானின் சிலையை வழிபடுவதற்காக வைத்தேன் என …
-
இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடபகுதி கடற்றொழிலாளர்களால் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு …
-
கடந்த 16ஆம் திகதியிலிருந்து மின்வெட்டு நிறுத்தப்பட்டு விட்டது.ஆனால் மின்கட்டணம் 66 விகிதத்தால் அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் அரசாங்கம் மக்களுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன!
by adminby adminதேசிய மக்கள் சக்தியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு இன்று (26.02.23) ஆர்ப்பாட்டங்கள் …
-
பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக பரவி வரும் செய்தி பொய்யானது என பிரதமரின் ஊடக …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் கடன் நெருக்கடிக்கு நிவாரணம் வழங்க G20 தீர்மானம்!
by adminby adminஇலங்கை உள்ளிட்ட கடன் நெருக்கடியில் தவிக்கும் நாடுகளுக்கு நிவாரணம் வழங்க ஜி-20 நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்தியாவின் பெங்களூரில் …
-
யாழ்.மாவட்டத்தில் குருதி தட்டுப்பாடு உள்ளது. இதனால் நாம் மற்றவர்களிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச …
-
பாதணி விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி தொலைபேசி ஊடாக சூட்சுமமாக போதையூட்டும் குளிசைகளை விற்பனை செய்த சந்தேக நபரை …
-
லேகியம் எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபரை நிந்தவூர் காவற்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக அம்பாறை …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
பொன் அணிகளின் சமரின் கிண்ணத்தை வென்ற புனித பத்திரிசியார் கல்லூரி
by adminby adminவட்டுக்கோட்டை, யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று முடிந்த 106வது பொன் அணிகளின் சமரின் கிண்ணத்தை புனித பத்திரிசியார் கல்லூரி …
-
இலங்கைபிரதான செய்திகள்
கட்டைப்பிராயில் வீடு உடைத்து திருட்டு – சந்தேகநபர்கள் இருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் , இருபாலை – கட்டைப்பிராய் பகுதியில் வீடொன்றினை உடைத்து 16 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் இரண்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மறைந்த ஊடகவியலாளா் பயஸின் தாயும் சிறிய தாயும் எரிகாயங்களுடன் சடலங்களாக மீட்பு
by adminby adminமறைந்த ஊடகவியலாளரும் கருத்தோவியருமான பயஸின் தாய் மற்றும் சிறிய தாயார் இருவரும் எரிகாயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காவல்துறைப்பிரிவுக்கு …
-
யாழ்ப்பாணம், நிலாவரைப் பகுதியில் காணப்பட்ட புத்தர் சிலை பிரதேச சபையின் தலையீட்டை அடுத்து இன்றைய தினம் சனிக்கிழமை அந்தச் …

