மரம் அரியும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூன்று மர ஆலைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பெரிய நீலாவணை …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வினாடி வினா போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசளிப்பும் மரக்கன்று வழங்கலும்
by adminby adminஈரநிலங்களின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் முகமாக எதிர் காலத்தை நோக்கிய சுற்று சூழல் கழகமும், தெல்லிப்பழை யூனியன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுமந்திரனை கொலை செய்ய முற்பட்டதாக கைதான நால்வருக்கு ஐந்தரை வருடங்களின் பின் பிணை
by adminby adminதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முற்பட்டனர் எனும் குற்றச்சாட்டில், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எதிர்வரும் 15ஆம் திகதி வெண்பிரம்பு தினம் – பார்வையற்றோர் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்
by adminby adminவெண்பிரம்பு பாதுகாப்பு தினமான எதிர்வரும் 15ஆம் திகதி பார்வையற்றவர்கள் தொடர்பிலான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக செயற்திட்டங்களை முன்னெடுங்கள் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாவடியில் போதைப்பொருள் வியாபாரி கைது – கைதான மகனை திருத்தி தருமாறு தாய் காவல்துறையிடம் மன்றாட்டம்
by adminby adminயாழ்.தாவடி பகுதியில் நீண்ட நாட்களாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை திருத்தி தருமாறு …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைப்பொருள் தொடர்பில் கைதாகும் மாணவர்களை சிறைப்படுத்தாது , சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்
by adminby adminபோதைப்பொருள் பாவனை தொடர்பில் கைதாகும் மாணவர்களை சிறைப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட்டு , சரியான மருத்துவத்தை பெற்றுக்கொடுத்து உளவள ஆலோசனைகளை வழங்க …
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகதாரலிங்கம் மாரடைப்பு காரணமாக நேற்று (11) …
-
மியன்மாரின் ஜனநாயகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் ஆங் சான் சூகிக்கு தேர்தல் முறைகேடு வழக்கில் மேலும் 3 ஆண்டுகள் …
-
யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் மூன்று பெண்களிடம் சுமார் 10 பவுண் தங்க நகைகள் வழிப்பறி கொள்ளை இடம்பெற்றுள்ளது. வல்லை வெளி பகுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பிரம்படியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35ஆவது ஆண்டு நினைவு தினம்
by adminby adminயாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி பகுதியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஆடியபாதம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்வையில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் ஒருவர் கைது – திருடிய நகைகளை அடகு வைக்க உடந்தையாக இருந்தவரும் கைது
by adminby adminவல்வெட்டித்துறை காவல்துறைப் பிரிவில் தொடர்ந்து பல வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டிலில் முதன்மை சந்தேக நபர் ஒருவரும் , …
-
ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருள்களுடன் பெண் உள்பட மூவர் நெல்லியடி காவல்துறையினரினால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கரணவாய் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என கூறிவிட்டு நஷ்டஈடு பற்றி பேசுங்கள்
by adminby adminகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கூறிய பின்னர் நஷ்ட ஈடு பற்றி கதையுங்கள் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற …
-
ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தின் அறிக்கையின் பிரகாரம் உலகில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள 54 நாடுகளின் …
-
2015ஆம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி குறித்து தாக்கல் செய்யப்பட்ட 1ஆவது பிணை முறி மோசடி …
-
இலங்கைபிரதான செய்திகள்
தரிந்து ஜயவர்தனவுக்கு காவல் நிலையப் பொறுப்பதிகாரி அச்சுறுத்தல்
by adminby adminபுறகோட்டை காவல்நிலையத்திற்கு முறைப்பாடொன்றைப் பதிவு செய்வதற்காகச் சென்றிருந்த இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான தரிந்து ஜயவர்தனவுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச நிறுவனத்துடன் யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை உடன்படிக்கை
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையும், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் இலங்கைக் கிளையும் இணைந்து மேற்கொள்ளவுள்ள “ஜனநாயகம் – கோட்பாட்டிலிருந்து …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து நடைபெறும் மரபார்ந்த நிகழ்வுகளின் வரிசையில் சைவப் பெருவள்ளலார் சேர். பொன் …
-
யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து 500 கிலோ வெங்காயம் திருடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் உரும்பிராய் யோகபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே வெங்காயம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“எனது மகன் எனக்கு வேண்டாம்” என கடிதம் எழுதி சுன்னாகம் காவல்துறையினரிடம் ஒப்படைத்த தாய்!
by adminby admin“எனது மகன் எனக்கு வேண்டாம்” என தாயாரால் கடிதம் எழுதி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மகன் நீதிமன்ற உத்தரவில் அரச …
-
யாழ்ப்பாணம் , கோப்பாய் காவல்துறையினரினால் பிரபல போதைப்பொருள் விற்பனையாளர் என அடையாளம் காணப்பட்ட நபர் உள்ளிட்ட இருவர் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
பதின்ம வயது சிறுமி துஸ்பிரயோகம் – முதியவரின் விளக்கமறியல் நீடிப்பு
by adminby adminபதின்ம வயதுச் சிறுமியை துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரின் விளக்கமறியலை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்றைய …

