இளைஞன் ஒருவரை நிர்வாணமாக ஒளிப்படம் மற்றும் காணொளி எடுத்து கப்பம் கேட்டு மிரட்டியதாக இளம் தம்பதி உள்ளிட்ட நால்வர் …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் அவசரகால நிலையும், கண்டனங்களும் – ஒரே பார்வையில்!
by adminby adminஅவசர நிலைமையை அமுல்ப்படுத்த வேண்டிய தேவை குறித்து புரிந்து கொள்வது கடினம் – கனேடிய உயர்ஸ்தானிகர்! அண்மைக் காலங்களில் …
-
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவா் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது …
-
மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கைஅவசரகால சட்டத்தினை பிரகடனப்படுத்தியமை தொடர்பில் அரசாங்கம் பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என மனித உரிமைகள் …
-
“Go Home Gota” என்ற மக்கள் போராட்டத்தைப் போன்று, இன்று “Go Home Ranil” என்ற போராட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுன்னாகத்தில் வீடொன்றுக்கு மின் துண்டிப்பு – மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
by adminby adminஎந்தவிதமான முன் அறிவித்தாலும் இன்றி , காரணங்கள் எதுவும் இன்றி தமது வீட்டுக்கான மின்சாரத்தினை மின்சார சபையின் சுன்னாக கிளையினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாமாக நோயேற்படுத்தும் தன்மையை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!
by adminby adminயாழ் போதனா வைத்தியசாலையில் மருந்துகளின் தட்டுப்பாடு மேலும் அதிகரித்துள்ள நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் அவசர …
-
இலங்கை முழுவதும் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகிந்தவை பதவிவிலகுமாறு கோட்டா கோாிக்கை – இல்லை என்கிறது பிரதமர் அலுவலகம்!
by adminby adminபிரதமர் மகிந்த ராஜபக்ஸவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற …
-
நேற்றைய தினம் நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி விலக தீர்மானித்துள்ளார்.அவர் தனது …
-
எதிர்காலம் மிகவும் மோசமான நிலையாக வரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதால் வடக்கு மக்கள் உள்ளூர் உற்பத்தியில் அதிக நாட்டம் …
-
யாழ் போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன் இது ஓர் மருத்துவப் பேரிடரினைக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறை காவலரண் எரிப்பு சம்பவம்-மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்
by adminby adminஅம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள காவல்துறை காவலரண் பகுதியில் வியாழக்கிழமை(5) இரவு …
-
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. இன்று …
-
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள வேலிகளில், போராட்டக்காரர்கள் உள்ளாடைகளை உலரவிட்டு, கடும் எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றனர். நாடாளுமன்றத்துக்கு செல்லும் …
-
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்திலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு கோரியும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலப்பனை எலமுள்ளவில் அடாவடி – மொட்டுக் கட்சிப் பிரமுகர்கள் கைது!
by adminby adminவலப்பனை – மந்தாரம்நுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எலமுள்ள தோட்டத்தில் நேற்று (05.05.22) மாலை தமிழ் மற்றும் சிங்கள …
-
1953 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரிய ஹர்த்தாலுக்கு 69 வருடங்களின் பின்னர் இன்று (06.05.22) நாடளாவிய ரீதியில் மிகப்பெரிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாலமுனையில் பதற்றம் – காவலரண் எரிப்பு – 16 பேர் வைத்தியசாலையில்
by adminby adminகாவல்துறை வீதித்தடையில் கடமையில் இருந்த காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்ட நிலையில் 16 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாடாளுமன்றிற்கு அருகில் “ஹொரு கோ கம” “Horu Go Gama” உருவாகியது!
by adminby adminநாடாளுமன்றத்தை நோக்கி இன்று ஊர்வலமாக சென்ற பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், காவற்துறையினரின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இரவுப் …
-
இளவாலை காவல்துறைப் பிரிவில் வீதியில் செல்வோரிடம் தங்க நகைகளை அபகரித்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி பகுதியில் …
-
நாடளாவிய ரீதியில் நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி இன்றையதினம் யாழ். நகர் பகுதியில் துண்டுப்பிரசுர விநியோகம் செய்யப்பட்டது. …

