அலைபேசியில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போயிருந்த குடும்பத்தலைவர், தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சுன்னாகம் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட தாவடியைச் சேர்ந்த …
admin
-
-
சட்டவிரோதமான முறையில் கஜமுத்துகளை விற்பனை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
“நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அழுகிற மாதிரி அழு” பிரதி சபாநாயகராக மீண்டும் சியம்பலாப்பிட்டிய!
by adminby adminபிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றுள்ளது. பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்லை மதுபான சாலை கொலை சந்தேகநபர்கள் இருவர் சரண் – பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட இருவர் தலைமறைவு!
by adminby adminயாழ்ப்பாணம் வல்லை பகுதியில் அமைந்துள்ள மதுபான சாலையில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக …
-
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை மற்றும் நவாலி பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
குருநகர் இளைஞன் கொலை சந்தேகநபர்கள் 08 மாதங்களின் பின் நீதிமன்றில் சரண்
by adminby adminயாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞனை கொலை செய்த குற்றச்சாட்டின், முதன்மை சந்தேக நபரான ரெமி என அழைக்கப்படுபவர் உள்பட …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறுகின்றது
by adminby adminபிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது பிரதி சபாநாயகர் பதவிக்கு ரஞ்சித் …
-
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு முழு தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் பரிசீலித்து வருகிறது. உக்ரைன் மீது …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமைதியான போராட்டங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அமெரிக்கா ஆதரவு!
by adminby adminஅமைதியான போராட்டக்காரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உலக ஊடக சுதந்திர தரவரிசையில் இலங்கை 19 இடங்கள் பின் சென்றது!
by adminby adminஉலக ஊடக சுதந்திர தரவரிசையில் இலங்கை 19 இடங்கள் பின்தங்கியுள்ளது.செவ்வாய்கிழமை (03.05.22) வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, உலக ஊடக சுதந்திர …
-
திடீர் காய்ச்சல் காரணமாக 11 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. கொடிகாமம் தவசிக்குளத்தைச் சேர்ந்த சாந்தகுமார் விஸ்வந் என்ற …
-
வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையம் காலிமுகத்திடலில் தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு கூறி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு தனது …
-
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் துணைத் தூதுவர் ஜே. ராகேஷ் நட்ராஜ் இன்று புதன்கிழமை (04) யாழ்ப்பாணப் …
-
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் உள்ள கள்ளுத்தவறணையில் இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட தர்க்கம் கத்திக்குத்தில் முடிவடைந்ததில் இளைஞனொருவர் படுகாயமடைந்துள்ளார்.சுழிபுரம் பகுதியை …
-
பொன்னாலை ஊடாக காரைநகருக்கு கஞ்சா கொண்டு சென்றவரை இளைஞர்கள் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற போது குறித்த …
-
நல்லூர் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த …
-
மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகில் சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் உள்ளடங்களாக 14 நபர்களை …
-
காவல்துறையினரினால் போடப்பட்டிருந்த இரும்பு கம்பி வேலிகளை புரட்டி விட்டு நாடாளுமன்றத்துக்கு அருகில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டப் …
-
வீட்டுக் கிணற்றில் தவறி வீழ்ந்த 3வயது பாலகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், ஊரெழு மேற்கில் நேற்று மாலை 4 …
-
யாழ்ப்பாண கடற்பரப்பில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை 123மில்லியன் ரூபாய் பெறுமதியான சுமார் 492 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன் , …
-
இந்தியாபிரதான செய்திகள்
பேரறிவாளன் விடுதலை – அமைச்சரவைக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் – மத்திய அரசுக்கு காலக்கெடு!
by adminby adminராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக வரும் 10-ந் தேதிக்குள் மத்திய அரசு முடிவெடுக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
மக்கள் போராட்டத்தில் பிராந்திய சமூக ஆர்வலர்களை வேட்டையாடும் காவல்துறையின் முயற்சியை முறியடிப்போம்!
by adminby adminஜனாதிபதி, பிரதமர் மற்றும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள செயற்பாட்டாளர்களை காவல்துறையினர் கைது செய்து அச்சுறுத்திய இரண்டு …

