இலங்கையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று(16 வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வழிகாட்டல்களுக்கமைய திருமண …
admin
-
-
ஊர்காவற்துறை கடற்கரையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் புதன்கிழமை கரையொதுங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. நயினாதீவை சேர்ந்த நடராசா தர்மபாலன் (வயது 58) …
-
இலங்கைபிரதான செய்திகள்
நவாலியில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம் – மோட்டார் சைக்கிள் தீக்கிரை
by adminby adminயாழ்.மானிப்பாய் – நவாலி தேத்தா மரத்தடி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு நுழைந்த வாள்வெட்டுக்குழு ரவுடிகள் தாக்குதல் நடத்திவிட்டு …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரபல இசையமைப்பாளர், மனைவி, பிள்ளை உட்பட 9 பேர் தனி விமான விபத்தில் பலி.!
by adminby adminலத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசில் இன்று நடைபெற்ற விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர், அவரது மனைவி …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சி கிழக்கில் தேவாலய முகப்பு இடிந்து விழுந்ததில் இளைஞன் காயம்
by adminby adminயாழ்.வடமராட்சி கிழக்கு – புல்லாவெளி பகுதியில் உள்ள செஸ்த்தியார் தேவாலய முகப்பு பகுதி இன்றைய தினம் அதிகாலை இடிந்து …
-
இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் தூதரக அதிகாரிகள் குழு நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள நிலையில் , …
-
தொண்டமனாறு உயரப்புலம் பகுதியில் உருக்குலைந்த நிலையில் மனித எச்சங்கள் கரையொதுங்கியுள்ளதாக வல்வெட்டித்துறை காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். மனித எச்சங்கள் தொடர்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்துடன் நல்லுறவை பேண விரும்புகிறோம் – யாழில் சீனத்தூதுவர்
by adminby adminஎதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோமென யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு சென்ற சீன நாட்டின் …
-
கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக தற்போதைய ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட …
-
கிளிநொச்சிக்கு கோரக்கண் கட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பொது நூலகத்தில் “இந்தியன் சென்ரரை” பார்வையிட்ட சீன தூதுவர்!
by adminby adminஇலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் தூதரக அதிகாரிகள் குழு இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை …
-
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரப்புக்கடந்தான் கிழக்கு பகுதியில் உள்ள தோட்ட காணி ஒன்றில் இறந்த …
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞர் மற்றும் ஆசிரியரான அஹ்னாஃப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மனித எச்சங்களும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் அகழ்வுப்பணிகள் ஆரம்பம்
by adminby adminகிளிநொச்சி – முகமாலை பகுதியில் கடந்த 11 ஆம் திகதி மனித எச்சங்களும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இன்று …
-
கைத்துப்பாக்கி மற்றும் 2 மகசின்கள் மீட்கப்பட்ட வீடு அதனை அண்டிய சூழலில் சோதனை நடவடிக்கைகளை பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டுள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
14 பாடசாலை மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி
by adminby admin(க.கிஷாந்தன்) ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் எலிபடை தமிழ் வித்தியாலய மாணவர்கள் 14 பேர் இன்றுஞ(15.12.2021 )காலை 7.30 மணியளவில் குளவி கொட்டுக்கு …
-
யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞன் ஒருவரை கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளது.சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் …
-
வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக என். செல்வேந்திரா மீண்டும் நகர சபை தவிசாளராக ஏக மனதாக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு2 -யாழ் மாநகர சபையின் பாதீட்டுக்கு வெற்றி ! மணிவண்ணன் மாநகர முதல்வராக தொடர்வார்!
by adminby adminயாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மூன்று மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டிற்கான வரவு …
-
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவும், தனது மனைவியுடன் டுபாய்க்கு பயணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனிப்பட்ட பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வருட இறுதி விடுமுறையை கழிப்பதற்கு ஆளும் கட்சி எதிர்க்கட்சி முக்கியஸ்த்தர்கள் ஆயத்தம்!
by adminby adminசுமார் 60 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருட இறுதி விடுமுறையை கழிப்பதற்கு வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகி வருகின்றனர் …

