குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- ஒற்றையாட்சி எனும் சொல்லோ அல்லது சமஸ்டி எனும் சொல்லோ இல்லாமல் அதி கூடிய உறுதியான …
கட்டுரைகள்
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இறுதிப் போர் நடைபெற்ற முல்லைத்தீவு கிராமங்களுக்கான உள்ளுர் பேருந்து சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும் – மக்கள்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ளூர் பேருந்து சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என பல கிராமங்களின் மக்கள் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
முல்லைத்தீவு நந்திக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் மட்டக் குறைவு – 4,800 இற்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு நந்திக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் மட்டக் குறைவு காரணமாக 4,800 இற்கு மேற்பட்ட குடும்பங்களின் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
பிரபாகரனை மீட்க முயற்சிக்கவில்லை – ரொபர்ட் ஓ பிளக்
by adminby adminதமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மீட்க முயற்சிக்கவில்லை என இலங்கைக்கான …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
புதிய தலைமை சாத்தியமாகுமா? செல்வரட்னம் சிறிதரன்:-
by adminby adminதமிழ் மக்களின் அரசியல் தலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற மாற்று சிந்தனைக்கு வடமாகாண சபையில் ஏற்பட்ட நெருக்கடி …
-
உலகம்கட்டுரைகள்பிரதான செய்திகள்
‘குற்றம் கண்டு கொதிப்பவனுக்கு எதுவும் சாத்தியமே!’ மகாகவி பாப்லோ நெருடா பிறந்த நாள்: தொகுப்பு: குளோபல் தமிழ் செய்தியாளர்:-
by adminby adminசிலி நாட்டில் 1973-ம் ஆண்டு ராணுவப் புரட்சி நடந்து, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியைச் …
-
புதிய அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்புக்கான திருத்தமோ இப்போது அவசியமில்லை என்று பௌத்த மகாசங்கத்தினர் அறிவித்துள்ளதையடுத்து, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
புக்காரா குண்டுகள்! இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்- குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
by adminby adminஇப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால் அஞ்சுகிறோம். தூரத்தில் மிதக்கும் பறவைகள்கூட விமானங்களைப் போல அச்சுறுத்துகின்றன. வானத்தை கண்டு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் – எங்கே நிற்கின்றன? நிலாந்தன்:-
by adminby adminகிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் அண்மையில் கேட்டார். ‘கேப்பாபுலவு போராட்டத்தையும் அதைப் போன்ற ஏனைய போராட்டங்களையும் இப்பொழுது …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
காலதாமதமும் காத்திருப்பும் – செல்வரட்னம் சிறிதரன்
by adminby adminகாணாமல் போனோருக்கான செயலகச் சட்டம் திருத்தத்துடன் நாடாளுமன்றத்தி;ல் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் காணாமல் ஆக்கப்பட்;டவர்களின் உறவினர்கள் அந்தச் சட்டத்தை …
-
இந்தியாகட்டுரைகள்
8 வயதில் திருமணம், பருவ வயதில் வயல்வெளி தடை பல கடந்து மருத்துவக் கல்லூரியை நோக்கி ரூபா யாதவ்…
by adminby adminரூபா யாதவுக்கு எட்டு வயதிலேயே திருமணமாகிவிட்டது. புகுந்த வீட்டினரும், கணவரும் கொடுத்த உற்சாகத்தினால் கல்வி பயின்ற அவர், தேசிய …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் எங்கே போவது? ‘பாதுகாவலன்’ வாரஏட்டின் ஆசியர் தலையங்கம்
by adminby adminபுதிய அரசியல் யாப்பு தேவையில்லையென மகாநாயக்க தேரர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதை விமர்சித்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் கத்தோலிக்க …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
அரசியலாக்கப்படும் இரத்த தானம் செல்வரட்னம் சிறிதரன்:-
by adminby adminயுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு வெறுப்பூட்டும் பேச்சுக்கள் பெரும் சவாலாகியிருக்கின்றன. முன்னைய அரசாங்கத்தில் இந்த நிலைமை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தலைமைகளின் பிளவு தமிழரின் ஆணையை தோற்கடிக்கும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-
by adminby adminயுத்தமும் முரண்பாடுகளும் கொடியவை. அத்துடன் யுத்தத்திற்குப் பிந்தையை அமைதியும் இணக்கமும்கூட கொடியவைதான். 2002இல் மாபெரும் வெற்றிகளைக் குவித்த விடுதலைப் …
-
உலகம்கட்டுரைகள்பிரதான செய்திகள்
“திருமண நாளில் கூட்டு பாலியல் வல்லுறவால் `சிதைக்கப்பட்டேன்” நம்பிக்கையே வாழ்வு:-
by adminby adminடெரி கோபங்காவுக்கு அன்று திருமணம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகள் விமரிசையாக நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், மணமகளையே காணவில்லை. உறவினர்கள், …
-
கடந்த வாரம் நடந்து முடிந்த கம்பன் விழாவில் வடக்கிலுள்ள கணிசமான அரசியல்வாதிகளையும் துறைசார் படிப்பாளிகளையும் காணமுடிந்தது. மாகாணசபைக்குள் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என கண்டறிந்து கூறவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு- மெக்ஸ்வல் பரணகம:-
by adminby adminகாணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிந்து கூறவேண்டியது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்புமாகும் அதிலிருந்து விலகிச்செல்ல முடியாது என …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஆனைவிழுந்தான் கிராமத்திற்குள் மழை வெள்ளம் பரவாமல் தடுப்பணை அமைக்குமாறு கோரிக்கை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக தமிழ்ச்செல்வன் கிளிநொச்சி ஆனைவிழுந்தான் கிராமத்திற்குள் மழை வெள்ளம் பரவாமல் தடுப்பணை அமைக்குமாறு இக்கிராம மக்கள் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தமிழ்மக்கள் விக்னேஸ்வரனுக்கு உணர்த்தியிருக்கும் பொறுப்பு – நிலாந்தன்
by adminby adminமக்களிடம் செல்லுங்கள். மக்களுடன் வாழுங்கள். மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். மக்களை அன்பு செய்யுங்கள். அவர்களுக்கு தெரிந்தவற்றிலிருந்து ஆரம்பியுங்கள். அவர்களிடம் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களின் சமூக மேம்பாடும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பும் – சமுத்திரன்
by adminby adminதாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார விருத்தி மற்றும் சமூக முன்னேற்றத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்கு பற்றி நீண்ட …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
முழங்காவில் ஆதார மருத்துவமனைக்கு ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை நோயாளர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை
by adminby adminகுளோபல் தமிழ்ச்செய்தியாளர் கிளிநொச்சி முழங்காவில் ஆதார மருத்துவமனைக்கு ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை நாள்தோறும் நோயாளர்கள் நடந்து …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சிறுபான்மை இனத்தில் பெரும்பான்மையினர் கைம்பெண்களாக! குளோபல் தமிழ் செய்திகளுக்காக ஆதிரா
by adminby adminஇன்று உலக கைம்பெண்கள் தினம். உலகில் கணவனை இழந்த கைம்பெண்களின் பிரச்சினைகளை குறித்து கவனத்தை ஏற்படுத்தும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையினால் …

