ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு இன்று மாலை தனது வீட்டின் முன்பு குடும்பத்துடன் மௌன போராட்டம் நடத்தியுள்ளார். இந்தப் …
இந்தியா
-
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்திய தேசியக் கொடி அவமதிப்பு விவகாரத்தில் அமேசன் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
by adminby adminஇந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், விடுத்த எச்சரிக்கையை அடுத்து இந்திய தேசியக் கொடி அவமதிப்பு செய்யப்பட்ட …
-
இந்தியாபிரதான செய்திகள்
பீகார் மாநிலத்தில் ராணுவ வீரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சக வீரர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
by adminby adminஇந்தியாவின் பீகார் மாநிலத்தில் அவுரங்காபாத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள அனல் மின் நிலையத்தில் இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கிப் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது:
by adminby adminஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொங்கல் நடைபெறுவதால் ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் – முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி:-
by adminby adminதமிழகத்தில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜனாதிபதிக்கு …
-
பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குஜராத் முதல்வராக இந்திய பிரதமர் மோடி பதவி வகித்த …
-
பணமதிப்பு நீக்கத்தை சட்டவிரோத கொள்ளை என இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். பணமதிப்பு நீக்கமானது …
-
இந்தியாபிரதான செய்திகள்
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொங்கல் திருநாள் தமிழ் புத்தாண்டாக மாற்றப்படும் – ஸ்டாலின்
by adminby adminதி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பொங்கல் திருநாள் தமிழ் புத்தாண்டாக மாற்றப்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. …
-
இந்தியாபிரதான செய்திகள்
குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவின் விமான நிலையங்களிலும் சோதனையும், பாதுகாப்பும் அதிகரிப்பு
by adminby adminஎதிர்வரும் 26ம் திகதி கொண்டாடப்படவுள்ள இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து உள்நாட்டு விமான நிலையங்களிலும் சோதனையும், பாதுகாப்பும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜல்லிக் கட்டு நடத்த அனுமதி கோரி மதுரையில் 3ஆவது நாளாக போராட்டம் – பிரம்மாண்ட பேரணி:-
by adminby adminபொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக் கட்டு நடத்த அனுமதி கோரி பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். …
-
ஜல்லிக்கட்டை நடத்த அனுமதித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் அதற்கு எதிராக விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழ்நாட்டின் ஆணவக் கொலைக்கு முதலாவது தூக்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது:-
by adminby adminசாதி மாறி திருமணம் செய்தவரின் சகோதரியைக் கொலைசெய்த தம்பதிக்கு திருநெல்வேலி மாவட்ட விசாரணை நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியாவில் பொங்கல் விடுமுறை மீண்டும் கட்டாய விடுமுறைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது
by adminby adminஇந்தியாவில் பொங்கல் விடுமுறையை விருப்பப் பட்டியலில் இருந்து கட்டாய விடுமுறைப் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது. தமிழகத்தில் எழுந்த …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிப்பு – தற்கொலை செய்து கொண்ட குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபா நிதி
by adminby adminதமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த பகுதிகள் …
-
ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்தியே தீர வேண்டும் என்ற முனைப்போடு இளைஞர்கள், மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்ற …
-
இந்தியாபிரதான செய்திகள்
மோடியின் விளம்பர பதாதைகளை அகற்ற கோரி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் மனு ஒன்றை கையளித்துள்ளது:-
by adminby adminஉத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜெயலலிதா மரணம் குறித்த மனு மீது பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
by adminby adminதமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமின் மரணம் குறித்த மனு மீது பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை …
-
இந்தியாபிரதான செய்திகள்
தீவிரவாதிகள் தாக்குதலில் மூன்று இந்திய இராணுவத்தினர் பலி – குளோபல் தமிழ் செய்தியாளர்:-
by adminby adminஇந்திய இராணுவத்தினர் மூவர் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியாகியுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் அக்னூர் என்ற பகுதி அருகே, இராணுவ முகாம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
சத்தீஷ்கரில்16 பெண்களை, பொலிசார் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு – பதிலளிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவு:-
by adminby adminசத்தீஷ்கர் மாநிலத்தில், 16 பெண்களை, பொலிசார் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிலளிக்குமாறு அம்மாநில அரசுக்கு …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி சென்னை மெரினா கடற்கரைப்பகுதியில் பிரமாண்ட பேரணி
by adminby adminதமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கோரி சென்னை மெரினா கடற்கரைப்பகுதியில் பிரமாண்ட பேரணி ஒன்று இ;ன்று இடம்பெற்றுள்ளது. …
-
இந்தியாபிரதான செய்திகள்
பெங்களூரில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து- ஏராளமானோர் சிக்கியுள்ளதாக அச்சம்:-
by adminby adminபெங்களூரில் மூன்று அடுக்கு மாடிக்கட்டம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டுமானப் பணியின் விபத்து நேரிட்டதால் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழக – கேரள எல்லைப் பகுதி வனத்தில் சிறுவர்களுக்கு மாவோயிஸிட் போராளிகள் ஆயுதப் பயிற்சி!
by adminby adminஇந்தியாவின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லைப் பகுதியில் பாசறை அமைத்துள்ள மாவோயிஸ்ட் போராளிகள் சிறுவர்கள் மற்றும் சிறுமியருக்கு …