நேபாளத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருவதால் வீதி, விமான போக்குவரத்து முடங்கியுள்ளதன் காரணமாக இந்தியாவில் இருந்து கைலாஷ் …
இந்தியா
-
-
தெலங்கானா மாநிலம், யாதாத்ரி பகுதியில், பல ஊர்களில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 3 வயது முதல் 12 வயதான …
-
இந்தியாபிரதான செய்திகள்
திருநங்கைகளின் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு 2 லட்சம் ரூபா உதவித்தொகை
by adminby adminதிருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள 2 லட்சம் ரூபா உதவித்தொகை வழங்கப்படும் என கேரள முதல்வர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
சல்மான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் :
by adminby adminபிரபல இந்தி நடிகர் மான் வேட்டை வழக்கில் முன்னிலையான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது …
-
இந்தியாபிரதான செய்திகள்
பீகாரில் சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து மெழுகுவர்த்தி பேரணி
by adminby adminபீகார் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து டெல்லியில் இன்றிரவு நடைபெற்ற மெழுகுவர்த்தி பேரணியில் ராகுல் காந்தி …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
மேற்கு வங்காளத்தில் இன்றும், நாளையும் கறுப்பு தினம் அனுஸ்டிப்பு
by adminby adminஅசாமில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மேற்கு வங்காளத்தில் இன்றும், நாளையும் கறுப்பு தினம் அனுசரிக்கப்படும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
நிரவ் மோடியை நாடு கடத்துமாறு இங்கிலாந்திடம் இந்தியா கோரிக்கை
by adminby adminவங்கிக்கடன் மோசடி குற்றவாளியான வைர வியாபாரியான நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு இங்கிலாந்திடம் இந்திய …
-
இந்தியாபிரதான செய்திகள்
சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் தீர்மானத்தை மீளப் பெறுவதாக மத்திய அரசு அறிவிப்பு
by adminby adminசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் தீர்மானத்தை மீளப் பெறுவதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. சமூக வலைதளங்களான வட்ஸ் அப், …
-
இந்தியாபிரதான செய்திகள்
கே.எம் ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க விடுக்கப்பட்ட பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளது.
by adminby adminஉத்தரகாண்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க நீதிக்கான உயர் சபை (கொலிஜியம் ) வழங்கிய …
-
அசாமின் சில்சார் விமான நிலையத்தில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் குழுவினர் இன்று தங்கள் மாநிலத்திற்கு திரும்பியுள்ளனர். …
-
இந்தியாபிரதான செய்திகள்
தலித் பெண் அதிகாரிக்கு குடிக்க தண்ணீர் வழங்க மறுத்த 6 பேர் மீது வழக்கு
by adminby adminஉத்தரப்பிரதேசத்தில் நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளாகயிருந்த தலித் பெண் அதிகாரிக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க மறுத்த 6 பேர் மீது …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழக அரசின் நோக்கம் மக்களை அச்சத்தில் வைத்திருப்பதா? நீதிமன்றின் கடுமையான கேள்வி…
by adminby adminஸ்டெர்லைட் ஆலை போராட்ட வழக்கின் உத்தரவுகள் வெளியாகின… ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி …
-
இந்தியாபிரதான செய்திகள்
வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமுல்படுத்துமாறு 17 கட்சிகள் கோரிக்கை :
by adminby adminஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்துமாறு 17 கட்சிகள் தேர்தல் ஆணையகத்திடம் கோரிக்கை …
-
இந்தியாபிரதான செய்திகள்
தெலங்கானாவில் பாடசாலையின் கூரை இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழப்பு
by adminby adminதெலங்கானா மாநிலத்தின் தலைநகரம் ஐதராபாத்தில் பாடசாலை ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கராத்தே கற்றுக் கொண்டிருந்த 2 மாணவர்கள் …
-
இந்தியாபிரதான செய்திகள்
கல்விக்காக மீன் விற்று பிரபலமான கல்லூரி மாணவியை கேரளத்தின் மகள் எனப் பாராட்டிய கேரள முதல்வர்
by adminby adminகல்விக்காக மீன் விற்று பிரபலமான கல்லூரி மாணவியை நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் பினராயி விஜயன் அவரை கேரளத்தின் …
-
பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் நிநியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடே சிறந்த இடம் என மாநிலங்களவையில் இந்திய மத்திய அமைச்சர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
மதிய உணவு திட்ட தகவல்களை வெளியிடாத 3 மாநில அரசுகளுக்கு அபராதம் :
by adminby adminமதிய உணவு திட்ட பயனாளிகளின் தகவல்களை வெளியிடாத தமிழ்நாடு, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கும் தலா 50 …
-
இந்தியாபிரதான செய்திகள்
முழு கொள்ளளவை நெருங்குகிறது இடுக்கி அணை – கரையோர மக்களை வெளியேற்ற நடவடிக்கை
by adminby adminதொடர் மழை காரணமாக இடுக்கி அணை முழு கொள்ளளவை நெருங்குவதால் ஆற்றின் கரையோரத்தில் குடியிருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு …
-
இந்தியாபிரதான செய்திகள்
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா சோனியா, ராகுல், தேவே கவுடாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
by adminby adminடெல்லி சென்றுள்ள மேற்கு வங்காளம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சியின் சிரேஸ்ட தலைவர் சோனியா காந்தி, கட்சியின் …
-
இந்தியாபிரதான செய்திகள்
டெல்லியில் வளைகுடா நாடுகளுக்கு கடத்துவதற்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த 39 நேபாளப் பெண்கள் மீட்பு
by adminby adminபாலியல் தொழிலுக்காக வளைகுடா நாடுகளுக்கு கடத்தும் நோக்கத்தில் டெல்லியில் விடுதி ஒன்றில் அடைத்து வைக்கப்பட்ட 39 நேபாளப் பெண்களை …
-
இந்தியாபிரதான செய்திகள்
அசாமில் குடியிருப்போர் விவகாரம் தொடர்பில் வரைவு பதிவேடு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கூடாதென உத்தரவு
by adminby adminஅசாமில் குடியிருப்போர் விவகாரம் தொடர்பாக வரைவு பதிவேடு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கூடாது என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

