நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் நேபாளத்தின் …
பிரதான செய்திகள்
-
-
வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழ்.நகரில் விநியோகம்!
by adminby adminபடுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ் ஊடக அமைய ஊடகவியலாளர்களால் யாழ் நகரில் விநியோகிக்கப்பட்டது. …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இலங்கை அரசியல் வரலாற்றில் நிலைமாறு காலத்தின் சில காட்சிகள் – து. கௌரீஸ்வரன்!
by adminby admin“வர்க்கங்களின் நலன் பேணுகின்ற கருவிதான் அரசு” என்று மார்க்சும் ஏங்கெல்சும் இயங்கியல் பொருளாதார ஆராய்ச்சியினூடாக எடுத்துக் காட்டியுள்ளனர். நவீன …
-
இலங்கைபிரதான செய்திகள்
சம்பத் மனம்பேரி குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன!
by adminby admin“கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
குருக்கள் மடத்தில் உள்ள மனிதப் புதைகுழி இடத்தை பார்வையிட்டார் நீதிபதி!
by adminby adminகுருக்கள் மடத்தில் உள்ள மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தை நேரில் சென்று நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். 1990 …
-
ராமர் பஜனை என்பது மலையக மக்களின் வாழ்வில், குறிப்பாக ராமர் வழிபாட்டை மையமாகக் கொண்ட பஜனை கோயில்களில், …
-
இலங்கைபிரதான செய்திகள்
இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்ட 15 இலங்கையா்கள் கைது
by adminby adminஇன்டர்போல் சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்ட பதினைந்து இலங்கை பாதாள உலக உறுப்பினர்கள் ரஷ்யா, ஓமான், துபாய் மற்றும் …
-
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் உப காவற்துறை பரிசோதகர் …
-
அமெரிக்காவின் மிக உயர்ந்த பழமைவாத ஆர்வலர்கள் மற்றும் ஊடக பிரமுகர்களில் ஒருவராகவும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பராகவும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) முன்னாள் மூத்த அதிகாரிகள் இருவர் கைது!
by adminby adminஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC), நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) முன்னாள் மூத்த அதிகாரிகள் …
-
இலங்கையின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பின்பற்றி, முன்னாள் ஜனாதிபதியும் இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுமான மஹிந்த …
-
உலகம்பிரதான செய்திகள்
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கியை, போராட்டக் காரர்கள் தேர்வு!
by adminby adminஊழல் முறைகேடுகள், வேலையின்மை, கருத்துச் சுந்திரத்துக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நேபாளத்தில் அரசுக்கு எதிராக வெடித்த …
-
பிரான்ஸ் நாட்டில் அரசு கொண்டு வந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்கார்கள் சுமார் 200 …
-
லயம் என்று சொன்னால் உங்கள் மனக்கண்ணில் வருவது என்ன? எத்தனை பேருக்கு தெரியும் இது மலையக மக்கள் …
-
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஆவரங்கால் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து – சட்டமூலம் நிறைவேறியது – 151 ஆதரவு, 01 எதிர்ப்பு.
by adminby adminஇன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் உரிமைகள் (ரத்துசெய்தல்) சட்டமூல சான்றிதழுக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வாள் வெட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் 10 நாட்களின் பின் கைது – ஏனையோரையும் கைது செய்ய நடவடிக்கை!
by adminby adminயாழ்ப்பாணம், வேலணை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 10 நாட்களின் பின்னர் ஊர்காவற்துறை காவற்துறையினரால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அற்புதன், மகேஸ்வரி, KS ராஜா ஆகியோரை கொலை செய்தது ஈ.பி.டி.பி யினரே!
by adminby adminதினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன் , சட்டத்தரணி மகேஸ்வரி , இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணியாளர் கே.எஸ் ராஜா …
-
கடந்த ஆண்டில் சுமார் 350 காவற்துறை அதிகாரிகள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் …
-
நிஷாந்த உலுகேதென்னவின் விளக்க மறியல் காலம் எதிர்வரும் 24ம் திகதி வரையில் நீடிக்க பொல்கஹாவெல நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். …
-
உலகம்பிரதான செய்திகள்
நேபாளத்தில் 1,500 கைதிகளுக்கு மேல் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது!
by adminby adminநேபாளத்தில் நாடு தழுவிய அமைதியின்மைக்கு மத்தியில், நேபாளம் லலித்பூரில் உள்ள நகு சிறையில் இருந்து குறைந்தது 1,500 கைதிகள் …

