தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க. முத்து உடல்நல குறைவால் காலமாகியுள்ளாா். பல்வேறு …
பிரதான செய்திகள்
-
-
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் அப்பிரதேச தவிசாளர்களை தேசிய மக்கள் சக்தியினர் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். கடந்த மாதம் , மறுமலர்ச்சிக்கான …
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
சாந்தனி பண்டாரவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணையம் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வருகிறது!
by adminby adminமுறையான நடைமுறையைப் பின்பற்றாமல் உலர் வலய மேம்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு ஒருவரை நியமித்ததன் மூலமும், அமைச்சின் …
-
யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட சபாநாயகர் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பயணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயற்சிகள் வழங்க ஆதரவு வழங்குவேன்!
by adminby adminஇசைத்துறைக்கு தென்னிந்தியாவில் உள்ளது போன்ற வாய்ப்புக்கள் வசதிகள் இங்கே குறைவு. ஆனாலும் இங்குள்ள பிள்ளைகள் இசைத்துறையில் மிளிர இசை தொடர்பான வகுப்புக்கள் , பயற்சிகளுக்கு என்னால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு!
by adminby adminமன்னாரில் வறுமைக் கோட்டிற்கு உள்ளான பெண் தலைமைத் துவத்தை கொண்ட கொண்ட குடும்பத்திற்கு மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட …
-
முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவின் முன்பிணை கோாி விண்ணப்பித்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சர்ச்சைக்குரிய …
-
தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தையிட்டிக்கு இரகசியமாக சென்ற அமைச்சர் – பிரதேச சபை உறுப்பினர்களால் பரகசியமானது!
by adminby adminதையிட்டி சட்டவிரோத விகாரைக்கு கடற்தொழில் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலர்ஆகியோர் நேற்றைய தினம் (17.07.25) இரகசிய பயணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தையிட்டி விகாரை வளாகத்தினுள் மீண்டுமொரு சட்டவிரோத கட்டடம் நிர்மாணிக்கும் பணி?
by adminby adminசட்டவிரோத தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் மேலுமொரு சட்ட விரோத கட்டடம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் , அது தொடர்பில் …
-
வல்லைப்பாலம் பழுதடைந்து பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கின்றது. எனவே, இதற்கு என்ன தீர்வு? என வலிகாமம் கிழக்கு பிரதேசசபைத் …
-
யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை (17.07.25) கைது செய்யப்பட்டுள்ளனர். குருநகர் காவற்துறைப் பிரிவுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தையிட்டி விகாரைக்கு எதிரான வழக்கில் சுமந்திரன் முன்னிலையாவர்!
by adminby adminதையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோதமான விகாரைக்கு எதிராக வலி. வடக்கு பிரதேச சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ …
-
இயற்கையே நன்னிலம் இயற்கை தான் நன்னிலம் நன்னிலம் நன்னிலம் உயிர்கள் வாழ் நல்லில்லம் நிலத்தினில் நிறைந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
by adminby adminசெம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை (17.07.25) இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்பருத்தி கலை ஆக்கங்களின் “கைத்தறிப் பண்பாட்டைக் கொண்டாடுவோம் ! – காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனை”
by adminby adminசெம்பருத்தி கலை ஆக்கங்களின் “கைத்தறிப் பண்பாட்டைக் கொண்டாடுவோம் ! – காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனை.” தொடக்க விழா 19.07. …
-
யாழ்ப்பாணத்தில் தென்னைப் பயிர்ச் செய்கை சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வெள்ளை ஈயினைக் கட்டுப்படுத்தும் செயற்திட்டம் இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் நகர சபை அமர்வில் மோதிக்கொண்ட முன்னாள் -இந்நாள் முதல்வர்கள்
by adminby adminமன்னார் நகர சபையின் ஒத்திவைக்கப்பட்ட அமர்வு மீண்டும் இன்றைய தினம் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற போது மன்னார் நகர …
-
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைலையில் இணைத்தலைவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காலை 06 முதல் மாலை 06 வரை பலாலி இராஜேஸ்வரி அம்மனை வழிபட அனுமதி
by adminby adminபலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினம் காலை 06 மணி முதல் மாலை 06 மணி …
-
இலங்கைபிரதான செய்திகள்
“ஜிகாத் படுகொலைகளும்” விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கை!
by adminby admin“ஜிகாத்” எனும் முஸ்லிம் ஊர்காவல் படையினர், இராணுவத்துடன் சேர்ந்து அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்த விடயங்களும் விசாரணைக்குட்படுத்தப்பட …

