நள்ளிரவு நேரம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைத்து , வீட்டில் இருந்தவர்களை கட்டி வைத்து கொள்ளையிட முயற்சித்த கும்பல் வீட்டார் …
பிரதான செய்திகள்
-
-
இன்று(26) அதிகாலை கொழும்பில் உள்ள அவரது வீட்டில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரான இவர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
நளினியின் கடவுசீட்டு விண்ணப்பம் – 4 வாரங்களில் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு உத்தரவு!
by adminby adminஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று முன் விடுதலையான நளினியின் கடவுச்சீட்டு …
-
முன்னாள் பிரதி காவற்துறைமா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு எதிரான கொலை வழக்கில் பொய் சாட்சியங்களை உருவாக்கியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் …
-
இந்தியாவின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ள சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 கப்பல் ஒக்டோபர் 25 ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மயிலத்தமடுவில் பெளத்த மதகுரு தலைமையில் காடைத்தனம் – கண்டனம்!
by adminby adminமயிலத்தமடுவில் பெளத்த மதகுரு தலைமையில் சர்வமத குருமார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை அச்சுறுத்தல் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம் என …
-
நீண்ட காலமாக தற்காலிக கட்டடம் ஒன்றில் இயங்கி வந்த சிறிய இராணுவத்தின் முகாம் அகற்றப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேச …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். தேவாலயத்திற்குள் புகுந்து அருட்தந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை
by adminby adminதேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அருட்தந்தையரின் கழுத்தில் கத்தி வைத்து , பெருமளவான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் , கல்வியங்காட்டு பகுதியில் உள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
கசூரினா கடற்கரையில் போதையில் குழப்பம் ; 06 புலம்பெயர் நாட்டவர்கள் விளக்கமறியலில்
by adminby adminமது போதையில் குழப்பம் விளைவித்த 06 புலம்பெயர் தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் இருந்த நான்கு பெண்கள் …
-
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டத்தரணிகள் இன்றையதினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பழிக்கு பழி தீர்க்கவே சண்டிலிப்பாயில் வீடெரித்தோம் – சந்தேக நபர்கள் வாக்குமூலம்
by adminby adminபழிக்கு பழி வாங்கவே சண்டிலிப்பாயில் வீடொன்றினை உடைத்து , வீட்டிற்கு தீ வைத்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக , …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வறட்சியால் 22 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு – குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை
by adminby adminயாழில் நிலவும் வறட்சியான கால நிலைமையை கருத்தில் கொண்டு நீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டை சுற்றி வளைக்க முடியாது!
by adminby adminஎந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டையும் சுற்றிவளைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது என்றும் நாடாளுமன்ற உறுபினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு …
-
உலகம்பிரதான செய்திகள்
சிறையில் சரணடைந்த டிரம்ப் பிணையில் விடுதலையாகி விமானத்தில் பயணமானார்!
by adminby adminஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க நேப்படி நேரப்படி 24 ஆம் திகதி இரவு, 7 மணியளவில் ஜோர்ஜியா …
-
யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் வீடொன்றினுள் நுழைந்த திருடர்கள் 20 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர். வசாவிளான் பகுதியில் உள்ள வீடொன்றின் …
-
தோட்ட வேலை முடித்துக்கொண்டு வீடு திரும்பியவர் , வீதியில் மயங்கி விழுந்து, நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரித்தானிய தமிழ் பல் வைத்திய சங்கம் யாழ்.போதனாவிற்கு நன்கொடை
by adminby adminபிரித்தானிய தமிழ் பல் வைத்திய சங்கம் (BTDA -The British Tamil Dental Association) வட மாகாணத்தில் உள்ள …
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அமரர்களை ஏற்றும் வாகனம் ஒன்றினை நன்கொடையாளரான எஸ்.கே. நாதன் இன்றைய தினம் வியாழக்கிழமை …
-
யாழ்ப்பாணம் வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் 14 வயதுடைய …
-
நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான குமுதினிப் படகு மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. குமுதினிப் படகு பழுதடைந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
by adminby adminமன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று வியாழக்கிழமை (24) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் …
-
மன்னார் பாப்பாமோட்டை முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று வியாழக்கிழமை (24) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் …

