அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் இராணுவத் தாக்குதல்களுக்கு பதிலாக, ஈரான் வளைகுடா பிராந்தியத்தின் பல பகுதிகளுக்கு …
பிரதான செய்திகள்
-
-
உலகம்பிரதான செய்திகள்
பிராந்திய பாதுகாப்பை பலப்படுத்த கத்தாருக்கு கூடுதல் போர் விமானங்களை அனுப்பியது பிரித்தானியா!
by adminby adminமத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்காப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு (Ministry of Defence) நான்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஈரானின் போர்க் கப்பல் IRIS Dena தொடர்பான மீட்பு பணிகள் தொடர்கின்றன!
by adminby adminஇலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானின் போர்க் கப்பல் IRIS Dena தொடர்பான மீட்பு பணிகள் தொடர்ந்து …
-
அமெரிக்கா–இஸ்ரேல்–ஈரான் போரால் உலகளாவிய எண்ணெய் வழங்கலில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை சமாளிக்கும் நோக்கில், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக இந்தியாவுக்கு …
-
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய்-30 (Sukhoi-30) ரக போர் விமானம் ஒன்று அசாம் மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் …
-
யாழ்ப்பாணம் பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்குப் பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு குருநகர் கடல் பகுதியில் …
-
புத்தளம் கடயமோட்டை பகுதியில் நேற்று (2026 மார்ச் 05) பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமெரிக்கா மூழ்கடித்த ‘IRIS Dena’ கப்பலைத் தொடர்ந்து, இரண்டாவது ஈரான் கப்பலிலிருந்த பணியாளர்களை இலங்கை வெளியேற்றியது!
by adminby adminஅமெரிக்கா தாக்கி மூழ்கடித்ததாக கூறப்படும் ஈரானிய கடற்படை கப்பல் IRIS Dena சம்பவத்தைத் தொடர்ந்து, அதனைச் சேர்ந்ததாகக் கருதப்படும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாலை தீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்குச் சென்ற படகு விபத்து – ஒருவர் உயிரிழப்பு – பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்
by adminby adminயாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுளளார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்தியாவில் கைதாகியுள்ள இரு கடற்தொழிலாளர்களையும் நாட்டிற்கு அழைத்து வாருங்கள் – உறவினர்கள் கண்ணீர்மல்க கோரிக்கை
by adminby adminயாழில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் இந்தியாவில் கைதாகியுள்ள இரு கடற்தொழிலாளர்களையும் இலங்கை அழைத்து வர உரிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெளிநாடு அனுப்புவதாக ரூ. 30 இலட்சம் மோசடி: யாழ்ப்பாண வைத்திய தம்பதியினர் மீது முறைப்பாடு!
by adminby adminயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி, 30 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி …
-
இலங்கைபிரதான செய்திகள்
“சுரண்டப்படும் கடன் பெறுவோர்: புதிய நுண்கடன் சட்டமூலத்தால் எற்பட்டுள்ள பாரிய பின்னடைவு – TISL எச்சரிக்கை!”
by adminby adminநாடாளுமன்றத்தில் நேற்று (2026 மார்ச் 04, புதன்கிழமை) நிறைவேற்றப்பட்ட நுண்கடன் மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டமூலம் (Microfinance …
-
உலகம்பிரதான செய்திகள்
“மீண்டும் ஒரு உலகப் பொருளாதார மந்தநிலை? போர் நீடித்தால் ஏற்படப்போகும் விபரீதங்கள் குறித்து IMF விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!”
by adminby adminசர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜார்ஜீவா (Kristalina Georgieva), மத்திய கிழக்கில் தற்போது நிலவி …
-
இலங்கைபிரதான செய்திகள்
“வரிசைகளைக் கட்டுப்படுத்தத் திணறும் நிர்வாகம்: யாழ்ப்பாணத்தில் மீண்டும் ‘QR’ முறையை அமுல்படுத்தத் தீவிர முயற்சி!”
by adminby adminயாழ்ப்பாணத்தில் ஆறாவது நாளான இன்றைய தினம் வியாழக்கிழமையும் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை …
-
யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க விளையாட்டு நிகழ்வான “வடக்கின் போர்” (Battle of the North) துடுப்பாட்டப் போட்டி, இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலி. கிழக்கு தவிசாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அநாகரிகமான நடந்து கொண்ட இளைஞன் விளக்கமறியலில்
by adminby adminவலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாக பேசி , அவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கச்சத்தீவுக்கு எதிர்பாராத பக்தர்களின் வருகை – அடுத்த வருட திருவிழா குறைகள் இன்றி சிறப்பாக நடாத்த ஏற்பாடு
by adminby adminகச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்த வருடம் ஏற்பட்ட குறைபாடுகள் அனைத்தும், அடுத்த வருடம் தீர்க்கப்பட்டு சிறப்பான …
-
யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வியாழக்கிழமையும் சுமார் 3 இலட்சம் லீட்டர் பெட்ரோல் எடுத்து வரப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த 5 …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊர்காவற்துறையில் பாரிய கேரளா கஞ்சா வேட்டை – படகுடன் ஒருவர் கைது ; இருவர் தப்பியோட்டம்
by adminby adminயாழ்ப்பாணத்தில் 368 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் , அவருடன் கஞ்சா …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். மாத்திரம் எரிபொருள் விநியோகத்திற்காக QR நடைமுறையினை பின்பற்ற நடவடிக்கை
by adminby adminயாழ்ப்பாணம் மாவட்டத்தில் எரிபொருளுக்கு QR நடைமுறையினை பின்பற்ற வலு சக்தி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அனுமதி கோரியுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடியவர்கள் மீதான சித்திரவதை – விசாரணைகளை ஆரம்பித்துள்ள மனிதவுரிமை ஆணைக்குழு
by adminby adminதையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மாவட்டத்தில் போதிய அளவு எரி பொருட்கள் கையிருப்பில் உள்ளது
by adminby adminமன்னார் மாவட்டத்தில் போதிய அளவு எரி பொருட்கள் கையிருப்பில் உள்ளமையினால் விவசாயிகள் அறுவடை செய்கின்ற நெல்லை இடைத்தரகர்களிடம் …

