இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்.மாட்டத்தில் …
பிரதான செய்திகள்
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. 75 வது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக கொண்டாடுமாறு …
-
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நால்வர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். புங்குடுதீவை சேர்ந்த 45 வயதுடைய ஜெய …
-
இலங்கைபிரதான செய்திகள்
தியாகி திலீபனின் நினைவுத் துாபி முன்பாக, தாலி கட்டி திருமணம்
by adminby adminயாழ்ப்பாணம் நல்லுாரில் உள்ள தியாகி திலீபனின் நினைவுத் துாபி முன்பாக தாலி கட்டி திருமண வாழ்க்கையில் இணைந்துகொண்ட தம்பதிக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலி,வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திலிருந்து 108 ஏக்கா் காணி விடுவிப்பு
by adminby adminயாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலா் பிாிவிற்குட்பட்ட வலி,வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமாா் 108 ஏக்கா் காணி 75வது சுதந்திர தினத்தை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழில் கலாச்சார வாகன பேரணி
by adminby adminயாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஐந்து மாவட்டங்களின் கலாச்சாரங்களை உள்ளடக்கிய வாகன …
-
மூத்த இயக்குனர்களுள் ஒருவரான கே.விஸ்வநாத் (92) வயது மூப்பு காரணமாக நேற்று நள்ளிரவு. காலமானாா். 1965-ம் ஆண்டில் இயக்குனராக …
-
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க …
-
இந்த வருட சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ள போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொிவித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருமணமாகாத கோடீஸ்வர வர்த்தகரின் கொலையில் பெண்ணுக்கு தொடர்பு?
by adminby adminகாவற்துறையினரால் சடலமாக மீட்கப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். கொலையாளிகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வசந்த முதலிகேயை மீண்டும் சிறைக்கு அனுப்ப காவற்துறை முயற்சி!
by adminby adminபயங்கரவாதத் தடைச் சட்டத்தில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுவித்தமை குறித்து சட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். ஹெரோயினுடன் காவல்துறை உத்தியோகஸ்தரும் பெண்ணும் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை காவற்துறை பிரிவில் கடமையாற்றும் காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அக்கரை சுற்றலாக் கடற்கரையில், கடற்படைக்கு காணி வழங்க முடியாது!
by adminby adminயாழ்ப்பாணம் – அச்சுவேலி, அக்கரை சுற்றலாக் கடற்கரையில் கடற்படைக்கு காணி வழங்கப்படுவதற்கு பிரதேச செயலகம் மேற்கொண்ட முடிவை ஏற்க …
-
அதானி குழுமத்தில் முதலீடு செய்த எல்.ஐ.சி. நிறுவனம் முன்பும், கடன் வழங்கிய ஸ்டேட் வங்கி முன்பும் காங்கிரஸ் சார்பில் …
-
அமெரிக்க அரசு ஏற்கனவே அறிவித்தபடி உக்ரைனுக்கு வழங்க உள்ள ஆயுதங்களில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், டாங்கிகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும், TNA ஆக ஒன்றிணையுமாறு வேண்டுகோள்!
by adminby adminதமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஐக்கியப்பட்டு ஒன்று சேருமாறு ஐக்கிய அமெரிக்க தமிழ்ச் செயற்குழு (USTAG) …
-
வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலி வடக்கில் 33 வருடங்களின் பின்னர் 108 ஏக்கர் காணி விடுவிப்பு
by adminby adminயாழ்ப்பாணம் வலி. வடக்கு பிரதேசத்தில் கடந்த 33 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட 108 ஏக்கர் காணி நாளைய தினம் வெள்ளிக்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
டென்மார்க் விஸ்வாவின் கூலிப்படையே, கல்வியங்காட்டில் தாக்குதல் நடத்தியது!
by adminby adminடென்மார்க்கில் இருந்து பணம் அனுப்பப்பட்டே, கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் மீதும், அதன் உரிமையாளர் மீதும் தாக்குதல் …
-
2023ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 06 வீதத்தை இரத்துச் செய்தல் மற்றும் அரச செலவுகளை முகாமைத்துவம் செய்தல் தொடர்பில் …
-
இந்தியப் பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார். …
-
யாழ். மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 118. 5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் …

