யாழ் மாநகர சபையின் முதல்வர் தெரிவு சட்டவிரோதமாக இடம்பெற்றிருப்பதால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உட்பட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் …
பிரதான செய்திகள்
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான வேட்புமனுத் தாக்கலில் தமிழ் தேசிய கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குத்து விளக்கு சின்னத்தில் (தமிழ் …
-
யாழ் மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் மீண்டும் புதிய முதல்வராக பதவியேற்றார். யாழ். மாநகர சபையின் …
-
உள்ளூராட்சிமன்ற தேர்தலை மார்ச் 9 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று (21) நண்பகல் 12 …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானிய பிரதமர் ரிஷி இரண்டாவது தடவையும் அபராதம் செலுத்துகிறார்!
by adminby adminபிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்குப் காவற்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். காரின் பின்பக்க ஆசனத்தில் அமர்ந்து பயணித்த அவர் ஆசனப் …
-
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான நிதி உத்தரவாதத்தை அளிக்க நடவடிக்கை எடுத்ததாக இந்திய …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மாநகர முதல்வராக மீண்டும் ஆர்னோல்ட் ; வெளியானது வர்த்தமானி
by adminby adminயாழ் மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் மீண்டும் புதிய முதல்வராக 2315/62 ஆம் இலக்க …
-
நுவரெலியா – நானுஓயா பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற. வாகன விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்வி கூடங்களுக்கு அருகில் அநாவசியமாக நடமாடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை
by adminby adminபாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் முன்பாக அநாவசியமாக மோட்டார் சைக்கிள் , முச்சக்கர வண்டிகளில் காத்திருக்கும் இளைஞர்கள் …
-
முல்லைத்தீவு காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் காணி ஒன்றில் கிணற்றினை தோண்டும் போது அதிலிருந்து துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் …
-
கொழும்பு தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹூமான் அப்பதவியிலிருந்து விலகுவதனை நாடாளுமன்றசெயலாளர் நாயகத்துக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும்,3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தி உள்ளனர்.
by adminby adminநடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியுடன் நிறைவடையும் நிலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்வியங்காட்டு கடை மீது வெளிநாட்டில் இருந்து காசு பெற்ற கூலிப்படையே தாக்குதல்!
by adminby adminயாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் வர்த்தக நிலையம் மீதும் , வர்த்தகர் மீது, வெளிநாட்டில் வசிக்கும் நபரிடம் காசினை பெற்றுக்கொண்டு, கூலிப்படையை …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுதந்திரமில்லா நாட்டில் கோடிக்கணக்கில் செலவாகும், சுதந்திர தினம் எதற்கு ?
by adminby adminசுதந்திரம் இல்லாத நாட்டில் எதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் ? என மக்கள் விடுதலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.இராணுவ தளபதியுடனான சந்திப்பில் காணி விடுவிப்பு தொடர்பில் பேச்சு!
by adminby adminயாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை, யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட …
-
யாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை, வடக்கு மாகாண சிரேஸ்ட காவற்துறைமா அத்தியட்சகர் மகிந்த குணரட்ண மற்றும் யாழ்ப்பாண …
-
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான நபர் ஒருவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொடிகாமம் வரணி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக போதைப்பொருள் விற்பனை – ஒருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கடையொன்றில் போதைப்பொருளை விற்கும் நோக்குடன் அதனை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவர் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
பொருளியல் தாழ்வுநிலை காவு கொள்ளும் சமூகங்கள்! மருத்துவர்.சி. யமுனாநந்தா.
by adminby adminஇலங்கையின் பொருளாதார நெருக்கீடு முறையாக எதிர்கொள்ளப்படா-விடின் அடுத்துவரும் 75 வருடங்களில் இனப்பரம்பலில் மாற்றங்கள் ஏற்படும். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் …
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் மாத்தயா, யோகியை பிளவுபட வைக்கவே தனது தந்தையின் காலத்தில் சில உதவிகள் …
-
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் இனம் தெரியாத குழுவினர் நேற்றைய …

