நியூஸிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டன் அடுத்த மாதம் பதவி விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார். கட்சியின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் …
பிரதான செய்திகள்
-
-
இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கையை சென்றடைந்துள்ளார். இலங்கை சென்றுள்ள அவா் இன்றும் (19) நாளையும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடற்றொழில் அமைச்சருக்கெதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு
by adminby adminகடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில், முழங்காவில் அன்புபுரம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் …
-
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள இரு அமைச்சர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்று (19) பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து பல்கலையில் போராட்டம்
by adminby adminவேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு …
-
யாழ்ப்பாணம், நல்லூர் நாயன்மார் கட்டுக் குளத்திலிருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதே பகுதியை சேர்ந்த செல்வத்துரை …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
அம்பாறை டி.எஸ். சேனநாயக்க டென்னிஸ் மைதானம் திறந்து வைப்பு
by adminby adminஅம்பாறை டி.எஸ்.சேனநாயக்கா பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட டென்னிஸ் விளையாட்டு திடல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை(18) ஆரம்பமான இந்நிகழ்வானது அதிதிகள் …
-
வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து அமைச்சர் மஹிந்த அமரவீர பதவிவிலகியுள்ளார். பதவியில் இருந்து இன்றைய …
-
யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவுக்கு சபையில் கோரம் இல்லாதமையால் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர முதல்வரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குள் நுழைந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை!
by adminby adminயாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் நடாத்தப்படவுள்ள சபா மண்டபத்தினுள் நுழைகின்ற அனைவரையும் கொரோனா நோய்த் …
-
காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். …
-
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில், தேங்காய் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அராலி மத்தியைச் சேர்ந்த சிவானந்தன் …
-
காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற …
-
உலகம்பிரதான செய்திகள்
உக்ரைனில் ஹெலிகொப்டர் விபத்து – உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர்
by adminby adminஉக்ரைன் தலைநகர் கீவ் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், அந்நாட்டின் உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். …
-
யாழ் மாவட்ட செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்றைய தினம் புதன்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் …
-
இந்திய வெளிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு …
-
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு திபேத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டமைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் …
-
யாழ் மாநகர சபையில் நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக இமானுவேல் …
-
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் செலுத்தியது. இன்று புதன்கிழமை காலை …
-
2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (18.01.23) உயர் நீதிமன்றத்திற்கு …
-
வெவ்வேறு சட்டங்களினூடாக மக்களின் வாக்குரிமையை இல்லாது செய்வதற்கான சதித் திட்டமொன்று இடம்பெறுவதாகவும் அதனூடாக தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு இடமளிக்கப் …

