கொரோனா வைரஸ் தொற்றின் அபாயம்மிக்க புதிய கட்டத்தை, உலகம் எதிர்நோக்கியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொற்றுப் …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
நயினை ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா ஆரம்பம்…
by adminby adminவரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று (20) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவு -நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு ஆசனங்களைக் கைப்பற்றும்
by adminby admin(க.கிஷாந்தன்) ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதால் நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு ஆசனங்களைக் கைப்பற்றும் என்று …
-
இலக்கியம்கட்டுரைகள்பிரதான செய்திகள்
அழுகிப்போன கால்களுடனா மீண்டும் நடக்கப்போகிறோம்? தமிழாக்கம் தேவ அபிரா..
by adminby adminபழமையான கால்வாயின் அடித்தளத்தில் ஒரு துவிச்சக்கர வண்டி கிடக்கிறது. நெதர்லாந்து அரச தினவிழா நிகழும் நாளில் தொம்பௌசெஸ் (Tompouces- …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரேசிலில் கொரோனா பாதிப்பு பத்து லட்சத்தை கடந்துள்ளது – ஏழை – பூர்வகுடி மக்களே பெரிதும் பாதிப்பு :
by adminby adminபிரேசிலில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை கடந்துள்ள நிலையில் உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானியாவில் கொரோனாவால் தெற்காசிய மக்கள் அதிகம் உயிரிழக்க வாய்ப்பு – ஆய்வு
by adminby adminகொரோனா பாதிப்பால் பிரித்தானிய மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் தெற்காசிய மக்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என புதிய ஆய்வு ஒன்று …
-
உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள பேரிடர் என்ற அடிப்படையில் கொவிட்-19 நோக்கப்படுகின்றது. அவரவர் வீட்டுக்குள் தனியன்களாக வாழ்வதற்கான ஓர் இக்கட்டான …
-
இந்தியாவில் கொரோனா தொற்று 4 லட்சத்தை நெருங்கி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி மொத்தம் …
-
பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவரான …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரிஷாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை :
by adminby adminமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்றையதினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு கூட்டுறவு மொத்த விற்பனை …
-
ஞா.பிரகாஸ் – சுயாதீன ஊடகவியலாளர் தென்மராட்சி – வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய இரதோற்சவம் இன்று (20.06.2020) …
-
இலங்கைபிரதான செய்திகள்
தற்கொலை செய்த புலனாய்வு உத்தியோகத்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
by adminby adminகடமை அறையில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்த தேசிய புலனாய்வு பிரிவு உத்தியோகத்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை …
-
யாழ்ப்பாண ஊடகவியலாளர்களால் யாழ்.ஊடக மன்றம் எனும் அமைப்பு இன்றைய தினம்(19.06.2020) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. டில்கோ தனியார் விடுதியில் …
-
அரச புலனாய்வு உத்தியோகத்தர் கடமை அறையில் துப்பாக்கியால் சுட்டு மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(19) மாலை 7 மணியளவில் அம்பாறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தரிஷாவின் மடிகணணியை உடனடியாக மீள வழங்குமாறு சர்வதேசம் அழுத்தம்
by adminby adminஇலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையாளர் தரிஷா பெஸ்டியான்ஸ்சின் மடிகணணியை உடனடியாக மீளக் கையளிக்குமாறு …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதில் இழுத்தடிப்பு -கவனயீர்ப்பு போராட்டம்
by adminby admin(க.கிஷாந்தன்) அரசாங்கத்தால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தமக்கு வழங்கப்படுவதில் இழுத்தடிப்பு இடம்பெறுகின்றது எனவும், இதன் பின்னணியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
30 வருட போருக்கு பின்னர் அரசியலில் ஏற்பட்டுள்ள ஜனநாயக ரீதியிலான தாக்கம் இன்னும் வடக்கு, கிழக்கில் ஏற்படவில்லை
by adminby admin(க.கிஷாந்தன்) ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய அரசாங்கம் வெற்றிபெற்ற பின்னர் மாபெரும் திட்டத்துடன் …
-
கடந்த 2011 ஆம் இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியின் போது ஆட்ட நிர்ணய மோசடி …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அநீதி இழைத்துவிட்டது
by adminby admin(க.கிஷாந்தன்) ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அநீதி இழைத்துவிட்டதாக சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர …
-
இலங்கைபிரதான செய்திகள்
48,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிமனிதர்கள் வடிவமைத்த ஆயுதங்கள் கண்டுபிடிப்பு
by adminby adminஇலங்கையில் சுமார் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி மனிதர்கள் மிருகங்களின் எலும்புகளில் வடிவமைக்கப்பட்ட கருவிகளைக் கொண்டு மிருகங்களை வேட்டையாடியமைக்கான …
-
சீனாவின் ஜின்ஜியாங் பகுதிகளில் சிறுபான்மை இனத்தவர்களாக உள்ள உய்குர் இன முஸ்லிம்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாகக் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஒபாமாவின் சட்டத்தினை இல்லாமலாக்கும் டிரம்ப்பின் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு.
by adminby adminஅமெரிக்காவில் இளம் குடியேற்றவாசிகளை நாடு கடத்துவதில் இருந்து பாதுகாக்கும் குடியேற்ற கொள்கையை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் …