வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு – இருவர் காயம்
by adminby adminகொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சூழ்ச்சிக்காரர்கள் அரசாங்கத்திலேயே உள்ளதாக ஜே.என்.பி கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் ஆதரவுடனான கும்பல்களே வன்முறைகளில் ஈடுபட்டதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
சமூக ஊடக வலையமைப்பு குறித்த தடைகளை மீறிய ஜனாதிபதி, பிரதமர், டிஜிட்டல் கட்டுமான அமைச்சர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சமூக ஊடக வலையமைப்பு குறித்த தடைகளை ஜனாதிபதியும், பிரதமரும், டிஜிட்டல் கட்டுமான அமைச்சரும் மீறியுள்ளதாகக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெளிநாட்டுப் பிரஜைகள் கடவுச்சீட்டை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வெளிநாட்டுப் பிரஜைகள் கடவுச்சீட்டை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுது;திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஒரு வருடத்தினை நிறைவு செய்துள்ளது.
by adminby adminமுல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மேற்கொள்ளும் போராட்டம் இன்றுடன் ஒரு வருடத்தினை நிறைவு செய்துள்ளது. கடந்த 2017ஆம் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் விளையாட்டுத்துறை ராஜாங்க அமைச்சரின் கருத்துக்கு முஸ்லிம் அமைச்சர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். விளையாட்டுத்துறை ராஜாங்க அமைச்சர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படாமை குறித்து சரத் பொன்சேகா கடும் அதிருப்தி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படாமை குறித்து முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஸல் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கண்டியில் மீளவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது. இன்றைய தினம் மாலை 6.00 மணிக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். மாநகர சபைக்குத் தெரிவாகிய விஜயகாந்த்துக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை – ரூபா 7 லட்சம் இழப்பீடு செலுத்தவும் உத்தரவு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட நால்வர் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கண்டி சம்பவத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியிடப்படும் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கண்டி வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும் என சபாநாயகர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கண்டி சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கண்டியில் கலவரத்தை வழிநடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் உள்ளிட்ட பத்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
சீனப் பிரஜைகளின் பாதுகாப்பினை இலங்கை உறுதிப்படுத்தும் என சீனா நம்பிக்கை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சீனப் பிரஜைகளின் பாதுகாப்பினை இலங்கை உறுதிப்படுத்தும் என சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலை …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இன வன்முறைகளினால் அரசாங்கத்திற்கு நன்மையே பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில …
-
இலங்கைபிரதான செய்திகள்
அவசரகால நிலையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் ஏற்புடையதாக இருக்க வேண்டும் :
by adminby adminஇலங்கையில் அண்மையில் சமூகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மிகவும் கவலையளிக்கிறது என ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொறுப்பு கூறுதல் விவகாரத்தில் இலங்கைக்கு UN எச்சரிக்கை – தமிழில்: குளோபல் தமிழ்ச் செய்திகள்…
by adminby adminதமிழில்: குளோபல் தமிழ்ச் செய்திகள்… பொறுப்பு கூறுதல் விவகாரத்தில் இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு இராணுவப் பாதுகாப்பு..
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல்களுக்கும் ஆயுதம் தரித்த …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வடக்கு மாகாணத்தின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் இன்று(08) கிளிநொச்சியில் இடம்பெற்றது. காலை பத்து …
-
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார இன்றையதினம் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கண்டியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் முற்பகல் 10.00 மணியுடன் நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கண்டி நிர்வாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களின் பின்னணியில் புறச் சக்திகள் – தேசிய மனித உரிமை ஆணைக்குழு :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அண்மையில் கண்டியில் இடம்பெற்ற சம்பவங்களின் பின்னணியில் புறச் சக்திகள் இயங்கியிருப்பதாக தேசிய மனித உரிமை …