மீண்டுமொரு யுத்தம் தோன்ற அனுமதிக்க மாட்டோம். அதனால் பாதுகாப்பு காரணத்திற்காக என கையகப்படுத்தியுள்ள காணிகளை மீள பெற்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்போம் என ஜனாதிபதி …
இலங்கை
-
-
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் …
-
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் 1990ம் ஆண்டு முதல் 35 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலையம் என்னும் பெயரில் …
-
மன்னாரில் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணி விடுவிப்பு கோரி ஊடக சந்திப்பினை மேற்கொண்டவர்களை அச்சுறுத்திய காவல்துறையினா்
by adminby adminயாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதியிடம் தமது காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் . சிறையில் கைதிகளிடையே வாக்குவாதம் – சுடுநீர் வீச்சில் முடிவு
by adminby adminயாழ்ப்பாண சிறைச்சாலையில் இரு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சுடுநீர் வீச்சில் முடிவடைந்துள்ளது. சிறைச்சாலையில் நேற்றைய தினம் புதன்கிழமை கைதிகள் இருவருக்கு இடையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தனியார் தங்குமிடத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதானவர்கள் விளக்கமறியலில்
by adminby adminயாழ்ப்பாணத்தில் தனியார் தங்குமிடம் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலணை சாட்டி …
-
இலங்கைபிரதான செய்திகள்
முச்சக்கர வண்டியில் இரு இளைஞர்களை கடத்தி தாக்கிய வன்முறை கும்பல்
by adminby adminயாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றில் இரு இளைஞர்களை கடத்தி சென்று தாக்கி விட்டு தப்பி …
-
கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதியிலிருந்து நேற்று 16ம் திகதி வரை, தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக …
-
கீரிமலை சடையம்மா மடம், ஆதிச்சிவன் கோவிலிருந்த நிலம், காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் பாவனையிலுள்ள சுக்கிரவார சத்திர மடத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆடுகளை கடத்தியவர்கள் மடக்கி பிடிப்பு – 06 ஆடுகள் உயிருடன் மீட்பு
by adminby adminவேலணை பகுதியில் திருடப்பட்ட ஆடுகளை யாழ்ப்பாண நகர் பகுதிக்கு கடத்தி சென்ற இருவரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை மறந்து அலைபேசிகளில் மூழ்கியுள்ளனர்
by adminby adminபோர்த் தேங்காய், கிட்டிப்புள்ளு போன்ற விளையாட்டுக்கள் இன்றைய சிறுவர்களுக்குத் தெரியுமோ தெரியவில்லை. அப்படி மறந்துபோகின்ற எங்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் செல்லும் ஜனாதிபதியிடம் வலி.வடக்கு மக்கள் விடுத்துள்ள கோரிக்கை!
by adminby adminயாழ்ப்பாணம் , வலி வடக்கு பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளுக்கு கட்டுப்பாடுகள் இன்றி …
-
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் துருப்பிடித்த நிலையில் ரி – 56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரினால் நேற்றைய தினம் …
-
பூசா சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளரின் கொலை தொடா்பில் தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் . கலாச்சார மண்டபத்தை மாநகர சபை விரைந்து பெறுபேற்க வேண்டும்
by adminby adminஇந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்டு இந்திய அரசாங்கத்தால் பராமரிப்புச் செய்யப்பட்டு வருகின்ற யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை, …
-
அனைவரும் சமம் என கூறும் அனுர தரப்பினர் அவர்களுக்குள் மறைந்திருக்கும் ஜே.வி.பி என்ற தோற்றத்தின் உண்மையான இயல்பை தற்போது …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிள்ளையானுடன் கலந்துரையாட ரணில் விடுத்த கோாிக்கை நிராகாிப்பு
by adminby admin, நீதிமன்ற உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீதியோரமாக நண்பருடன் உரையாடிக்கொண்டிருந்தவருக்கு எமனான மோட்டார் சைக்கிள்
by adminby adminயாழ்ப்பாணத்தில் வீதியோரமாக நின்று நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தவரை வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை …
-
இலங்கைபிரதான செய்திகள்
புத்தாண்டில் கள் இறக்க தென்னையில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு
by adminby adminபுத்தாண்டு தினத்தில் கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கல்வியங்காட்டை சேர்ந்த சின்னத்துரை ரவி …
-
இன்று(15) அதிகாலை எல்பிட்டிய, குருந்துகஹ நகரில் முச்சக்கர வண்டி ஒன்று வானுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 06 …
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமத்தில் சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை, காட்டு …

