ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஸவுக்கும் இடையில் நேற்று (21.03.24) இரவு …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு வலியுறுத்தல்
by adminby adminஇலங்கையில் இந்துக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. வவுனியா …
-
முல்லைத்தீவில் கொக்குளாய் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட புளியமுனை பகுதியில் உள்ள தனியார் ஒருவாின் காணியிலிருந்து வெடிகுண்டு மீட்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் …
-
யோகசுவாமிகளை நேரில் தரிசித்தவர்களும் கற்றும் கேட்டும் அறிந்தோர்களும் அவரைப்பற்றிக் கட்டுரைகளும் நூல்களும் எழுதியுள்ளனர். அவ்வெழுத்துக்கள் மண்ணில் நடமாடிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
by adminby adminதலைமன்னார் கடற்பரப்பினுல் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்று புதன்கிழமை (20) கடற்படையினரால் கைது செய்யப்பட்ட …
-
மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் …
-
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, 42 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. பி ரேரணைக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெடுக்குநாறிமலை – கைதானவர்களை விடுவித்த நீதிபதிக்கு மிரட்டல்!
by adminby adminவெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரிதின நிகழ்வு தொடர்பில் காவற்துறையினரால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் …
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெடுக்குநாறி மலையில் காவல்துறையின் உரிமை மீறல்கள் தொடர்பில் யாழ் பல்கலை மாணவர்கள் முறைப்பாடு.
by adminby adminவெடுக்குநாறி மலையில் கடந்த சிவராத்திரி தினத்தன்று (08.03.2024) இலங்கை காவல் துறை மற்றும் தொல்லியல் திணைக்களம் என்பவற்றினால் மேற்கொள்ளப்பட்ட …
-
யாழ் – இளவாலை சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்க சென்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று சேந்தாங்குளம் கடற்கரையில் …
-
தேர்தல் முறைமை திருத்த யோசனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால், தேர்தல் தாமதமாகும் அபாயம் உள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதிய நாடாளுமன்ற தேர்தல் முறைமை – அமைச்சரவை அனுமதி வழங்கியது!
by adminby adminபுதிய நாடாளுமன்ற தேர்தல் முறைமை அறிமுகப்படுத்துவதற்கான அரசியலமைப்பு திருத்தங்களை முன்வைப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது FPTP …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோப் குழுவில் ரோஹித – 8 பேர் விலகல் – உண்ணாவிரதப் போராட்ட எச்சரிக்கை!
by adminby adminபொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் தலைவர் பதவி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெடுக்குநாறிமலையில் அராஜகங்கள் – யாழ் பல்கலையில் போராட்டம்!
by adminby adminவவுனியா – வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் அரங்கேறிய அராஜகங்களை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். …
-
ஸ்ரீலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படையில் லான்ஸ் கோப்ரல் ஆக பணியாற்றிய முன்னாள் சிப்பாய் ஒருவர் இரண்டு கிராம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதானவர்கள் விடுதலை!
by adminby adminமஹா சிவராத்திரி அன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சமய அனுஷ்டானத்தில் ஈடுபட்ட போது கைதுசெய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெடுக்குநாறிமலை, ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சம்பவம் – நாடாளுமன்றில் கலகம்!
by adminby adminவவுனியா, வெடுக்குநாறிமலை, ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில், கடந்த மகாசிவராத்திரி தினத்தன்று காவற்துறையினர் நடந்துக் கொண்டவிதம் மற்றும் ஆலய பூசகர் உள்ளிட்ட …
-
முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். நேற்று (18.3.24) பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம் – தொல்புரம் கிழக்கில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணம் – தொல்புரம் கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் நேற்று (17.03.24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட கதிரவேலு செல்வநிதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
உக்ரைன் இராணுவத்தில் வேலை வாய்ப்பு – மனித கடத்தலில் ஈடுபட்ட தம்பதி கைது!
by adminby adminஉக்ரைன் இராணுவத்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த கணவன் மனைவி …
-
இலங்கைபிரதான செய்திகள்
“உங்கள் மொழியில், உங்கள் தேசத்தை கையாள்வதற்கான உரிமையை உறுதி செய்வோம்”
by adminby adminதேசிய மக்கள் சக்தியின் (NPP) எதிர்கால அரசாங்கத்தில் வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இருக்க வேண்டும் என NPP தலைவர் …

