யாழ்ப்பாணம் பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் விவசாய பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய்களை உள்ளூர் சந்தைகளில் விநியோகித்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் தொடரும் வாள் வெட்டு சம்பவங்கள் – மீசாலையிலும் வாள் வெட்டு
by adminby adminமோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வீதியால் நடந்து சென்ற இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், சரமாரியாக வெட்டிவிட்டு …
-
அரச சேவையில் உள்ள அனைத்து தரத்தை சேர்ந்த வைத்திய அதிகாரிகளுக்கும் கட்டாய ஓய்வு பெறும் வயது 63 வயதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
ராஜபக்ஸக்கள் குடும்பத்திடம் அனைத்து அதிகாரங்களையும் வழங்குவதா?
by adminby adminராஜபக்ஸக்கள் குடும்பத்திடம் அனைத்து அதிகாரங்களையும் வழங்குவதுதொடர்பில், நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டுமென தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் …
-
அடுத்த ஜனாதிபதித் தேர்தலோடு ராஜபக்ஸக்கள் யுகம் இலங்கையில் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
நள்ளிரவில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம் – ஒருவரின் கை துண்டிப்பு – வீடு தீக்கிரை
by adminby adminயாழ்ப்பாணம் கோண்டாவிலில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை சாலை (டிப்போ) அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வாள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மீசாலையில் விபத்து – தென்மராட்சியில் பல பகுதிகள் இருளில் மூழ்கியது
by adminby adminயாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தை அடுத்து தென்மராட்சியின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டு உள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். கொரோனோவால் இருவர் உயிரிழப்பு – இறுதி சடங்குக்கு சென்றவர்கள் தனிமைப்படுத்தலில்.
by adminby adminயாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான தடை நீக்கம்
by adminby adminஆறு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து செல்லும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையானது நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளது. கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், …
-
(க.கிஷாந்தன்) இரண்டரை வயது ஆண் குழந்தையொன்று கழிவு குழிக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக பலியான துயர்சம்பவமொன்று மஸ்கெலியா காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்முனை பிராந்தியத்தில் அதிகரிக்கும் கொரோனா- மருதமுனையில் மூன்று மரணங்கள் பதிவு
by adminby adminகொரோனா தொற்று கல்முனை பிராந்தியத்தில் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. நேற்று செவ்வாய்க்கிழமை(29) மட்டும் 52 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி – கௌதாரிமுனை, சீன கடல் அட்டைப் பண்ணைக்கு உரிய அனுமதிப் பெறப்படவில்லை!
by adminby adminகிளிநொச்சி – கௌதாரிமுனை, கல்முனையில் அமைக்கப்பட்டுள்ள கடல் அட்டைப் பண்ணைக்கு உரிய அனுமதிப் பெறப்படவில்லை என தேசிய நீர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சீனப் பிரஜைகள் அணிந்த சீருடை நிறுவனத்தினது – இராணுவத்துடன் தொடர்பா என்பது தெரியவில்லை!
by adminby adminதிஸ்ஸமஹாராம குளத்தில் வண்டல் மண் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சீனப் பிரஜைகள் சீன இராணுவத்திற்கு ஒத்த உடையை அணிந்திருந்ததாக …
-
கொக்குவில் மேற்கில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அங்கு இருந்த பெறுமதியான பொருட்களை அடித்து சேதப்படுத்திவிட்டு …
-
பருத்தித்துறை – மருதங்கேணி வீதி புனரமைப்பு பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற …
-
இன்று (29) அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது முகத்துவாரத்து கடற்கரையில் எச் எம் மர்சூக் (பியூட்டி பலஸ்) என்பவருக்குச் சொந்தமான …
-
கொவிட் நிலமை காரணமான மத்திய கிழக்கின் ஆறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு ஜூலை 1ம் திகதி …
-
தமிழர்களின் கடல் வளம் வெளிமாவட்ட மீனவர்களால் சுரண்டப்படும் நிலையில் இருந்து, இப்போது வெளிநாட்டவர்களைக் கொண்டு சுரண்டும் நிலைக்கு மாறியுள்ளதாக, …
-
யாழில்.எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து சைக்கிள் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சண்டிலிப்பாய் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் 5ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர் எண்ணிக்கை – உயிரிழப்பு 87 ஆக உயர்வு
by adminby adminயாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக யாழ் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை …
-
நெல்லியடி காவல்நிலையத்தில் பணியாற்றும் 34 உத்தியோகத்தர்களிடம் இன்று முன்னெடுகப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் நால்வருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லியடி …
-
யாழ்.கலாச்சார மத்திய நிலையம் மற்றும் யாழ்.மத்திய கல்லுாரி ஆகியவற்றுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஸ பார்வையிடுவதற்காக சென்றிருந்த நிலையில், வடமாகாண …