வீதி கிரிக்கட் விளையாட்டினால் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த மூவர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் …
இலங்கை
-
-
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் மீள்நிர்மாணம் செய்யப்பட்ட அரும்பொருட்காட்சியகம் மற்றும் அறிவாலய கட்டிடம் இன்றைய தினம் புதன்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் கையேற்றால் தான் மேலதிக காணிகளை கோர முடியும்
by adminby adminவலி வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் கையேற்பதில் தயக்கம் காட்டுவதாக யாழ் மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்தார் மாவட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்திற்கு நாளை செல்லும் எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்
by adminby adminஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு …
-
யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் வெளியேற்றப்படாது கடந்த இரண்டு நாட்களாக தேங்கி கிடப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன …
-
இலங்கையின் புத்தள பிரதேசத்தின் சில கிராமங்களில் இன்று (22) முற்பகல் 11.47 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும் இது …
-
யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகை தந்த போது, எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா …
-
இலங்கைபிரதான செய்திகள்
சாவகச்சேரி இசை நிகழ்ச்சியில் லேசர் கதிர் வீச்சு -50க்கும் மேற்பட்டவர்களின் கண்களில் பாதிப்பு!
by adminby adminயாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் லேசர் கதிர் வீச்சினால் அதில் கலந்து கொண்ட சுமார் 50க்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவில் வாடி எரிப்பு – 15 இலட்ச ரூபாய் பொருட்கள் தீக்கிரை!
by adminby adminயாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடற்தொழிலாளரின் வாடி விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவை சேர்ந்த பாக்கியநாதர் எயுசேவியர் என்பவரின் வாடியே நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. …
-
யாழ்ப்பாணம் சாட்டி கடற்கரையை அண்மித்த பகுதிகளில் , 21 ஆயிரத்து 175 கடலட்டைகளுடன் , 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
2015 – 2016ல் பிணையில் விடுவிக்கப்பட்ட 21 தமிழ் அரசியல் கைதிகள், அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை!
by adminby adminபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த வட மாகாணம் மற்றும் கொழும்பை சேர்ந்த 04 பெண்கள் உள்ளிட்ட 21 …
-
மத்திய வங்கியை மறுசீரமைப்பதற்கான புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக டியூ குணசேகர தெரிவித்துள்ளார். அங்கீகரிக்கப்பட வேண்டிய …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. …
-
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாளை மறுதினம் வியாழக்கிழமை தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார். வட்டுக்கோட்டை தொகுதி மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உற்பத்திதுறை சார்ந்தோருக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும்
by adminby adminஉற்பத்திதுறை சார்ந்தோருக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என்ன யாழ்ப்பாண வணிக கழகத்தின் தலைவர் ஆர்,ஜெயசேகரம் தெரிவித்தார் யாழ்ப்பாண …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
உலகத் தாய்மொழிகள் நாள் – பெப்ரவரி 21 வாய்மொழி அறிவாளர்தம் மரபைக் கொண்டாடுவோம்!
by adminby adminவங்காள மொழியை அரசகரும மொழியாகப் பிரகடனப்படுத்துமாறு வங்காள தேசத்தில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் உயிர்நீத்த மாணவர்களின் நினைவு நாளாகிய …
-
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது யாழ்ப்பாண மாவட்ட செயலாளரது ஒருங்கிணைப்பின் கீழ் யாழ்ப்பாண ஆயர் இல்லம் , …
-
மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு,மன்னார் நீதி மன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு,மீண்டும் வவுனியா …
-
தேர்தலை நடத்துமாறு கோரி நாடாளுமன்றத்தினுள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதனை அடுத்து நாளை காலை 9.30 வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார் சேபால் – வழக்கு முடிவுக்கு வந்தது!
by adminby adminபௌத்த மதத்தின் புனிதத்தை அவமதித்தமைக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்க அறிவித்ததையடுத்து அவருக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை மாணவனின் மோட்டார் சைக்கிளில் திருட்டு – மக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறை
by adminby adminயாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனின் மோட்டார் சைக்கிள் திருட்டுப் போயுள்ள நிலையில், அதனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர். …
-
யாழ்ப்பாணம் ,கோப்பாய் – கட்டப்பிராய் பகுதியில் பூட்டியிருந்த வீட்டுக் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் 16 தங்கப் பவுண் …

