யாழ்ப்பாணத்தில் கட்சி அலுவலகம் ஒன்று அமைந்துள்ள கடைத்தொகுதிக்கு இனம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். தாவடி பகுதியில் அமைந்துள்ள …
இலங்கை
-
-
எமது பூர்வீக காணியை கடற்படையினர் நிரந்தரமாக சுவீகரிக்க முயற்சித்துள்ளனர். அந்த காணியையே மகளுக்கு சீதனமாக கொடுக்க இருக்கிறேன். எனவே எனது மகளின் …
-
யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இன்று செவ்வாய்க்கிழமை (13-01-2026) …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் நகைக்கடையில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் திருட்டு – கடையில் பணியாற்றிய பெண் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தின் பிரபல நகைக்கடை ஒன்றில் இடம்பெற்ற இந்தப் பாரிய கொள்ளைச் சம்பவம் வணிக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் காற்றாலை திட்டத்தை திறக்க வரும் முன், கையகப் படுத்தப்பட்டுள்ள நிலங்களையாவது விடுவிக்க வேண்டும்!
by adminby adminமன்னாரில் காற்றாலை திட்டத்தை திறக்க வரும் முன் கையகப் படுத்தப்பட்டுள்ள நிலங்களையாவது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுவிக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
📢 கல்விச் சீர்திருத்தம்: ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையும்!
by adminby adminஇலங்கையின் கல்வித் துறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவரும் புதிய கல்வி மறுசீரமைப்புச் செயல்முறை குறித்த முக்கிய தகவல்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
🔴 இந்தச் சீர்திருத்தத்தின் அவசியம் குறித்து குறித்த சங்கம் முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளது.
by adminby admin📚 கல்விச் சீர்திருத்தம்: அரசியல் லாபமல்ல, தேசத்தின் எதிர்காலம்! இலங்கையின் கல்வித் துறையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் …
-
இலங்கை ஜனாதிபதி தனது பழைய பால்ய கால நண்பர் ஒருவரை எதேச்சையாகச் சந்தித்து, நலம் விசாரித்த நெகிழ்ச்சியான சம்பவம் …
-
மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தமிழக அரசு …
-
இலங்கைபிரதான செய்திகள்
🚨 அந்தரங்க வீடியோக்களைப் பதிவிட்டு இணையவழி மிரட்டல் அதிகாிப்பு :
by adminby adminஇலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் இணையவழி மிரட்டல் (Cyber Extortion) மற்றும் அந்தரங்க வீடியோக்களைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் …
-
கேகாலை மாவட்டம், தெரணியகல பகுதியில் உள்ள நூரி தோட்டத்தில் (Noori Estate) 14 வயது சிறுவன் ஒருவன் மர்மமான …
-
இலங்கைபிரதான செய்திகள்
🚗 நீர்வேலியில் கார் விபத்து -பயணித்தவர்கள் தொடர்பில் தகவல் இல்லை
by adminby adminயாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில், நீர்வேலி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …
-
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த நல்லூர் பிரதேச சபை …
-
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறையினா் முன்னெடுத்து வரும் விசேட நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் …
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் வீடற்ற குடும்பங்களுக்குப் பெரும் நம்பிக்கையளிக்கும் வகையில், இந்த ஆண்டு முதற்கட்டமாக 500 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான …
-
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 10 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது …
-
யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு மற்றும் சிவில் நிர்வாகம் தொடர்பான முக்கிய ஒருங்கிணைப்புச் சந்திப்பு இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
🤝 ஜனாதிபதியை தமிழர்கள் நம்பியுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் வடக்கு ஆளுநர் தொிவிப்பு
by adminby adminவடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்யூ டக்வொர்த் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் …
-
புத்தளம் – முந்தல் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட நவடான்குளம் பகுதியில் இன்று இன்று (12-01-2026) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எழுவைதீவில் கடற்படையினரின் தேவைக்கு தனியார் காணி சுவீகரிப்பு ?
by adminby adminயாழ்ப்பாணம் எழுவை தீவில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை அப்பகுதி மக்களிடையே …
-
இலங்கைபிரதான செய்திகள்
🚢 வடக்கின் பொருளாதார எழுச்சி – யாழ்ப்பாணத்திலிருந்து நேரடி ஏற்றுமதி
by adminby adminயாழ்ப்பாணத்திலிருந்து உற்பத்திப் பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. …

