இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிநிலைமை மக்களை வீதியில் இறங்கி போராட வேண்டிய தேவையை வலிந்து உருவாக்கியிருக்கிறது. மக்கள் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு தீர்மானம்
by adminby adminசபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட …
-
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் – நான்காவது அமர்வு யாழ். பல்கலைக்கழக உள்ளக …
-
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடன் மறுசீரமைப்பு, ஆழமான சீர்திருத்த வேலைத்திட்டம் என்பவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்!
by adminby adminஇலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கடன் மறுசீரமைப்பு, ஆழமான சீர்திருத்த வேலைத்திட்டம் அகியவற்றை அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது என உலக …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையுடன் ஜப்பான் இன்னும் எவ்வித உடன்பாட்டையும் எட்டவில்லை?
by adminby adminஇலங்கையின் கடன் வழங்கும் நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைக்கு இணைத் தலைமை வழங்க இலங்கையுடன் ஜப்பான் இன்னும் …
-
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் உருவாக்கப்பட்ட அம்மான் படையணி என்ற இளைஞர் படையானது எமது சமூகத்தை சீர்படுத்துவதற்கான படையணியாகும். …
-
இலங்கைபிரதான செய்திகள்
13 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றத்தில் 73 வயது முதியவர் கைது
by adminby admin13 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் காவல்துறைப்பிரிவில் இருபாலையைச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு
by adminby adminஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதனை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது. அத்துடன் …
-
ஜெனீவாவில் , இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான புதிய தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் 63 வர்த்தகர்களிடம் 5 இலட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபா தண்டம் அறவீடு
by adminby adminயாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 63 வர்த்தகர்களுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் , அதன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
குமரப்பா , புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின் 35ஆவது ஆண்டின் நினைவு தினம்
by adminby adminகுமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரண்டு மாவீரர்களின் 35 ஆண்டு நினைவுநாள் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை 6 மணியளவில் …
-
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த …
-
மினுவங்கொட கமகெதர பிரதேசத்தில் வீடொன்றுக்குள் துப்பாக்கியுடன் புகுந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தந்தையும் இரண்டு மகன்மார்களும் கொல்லப்பட்டுள்ளனா். 51 …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது, பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. நாளை மறுதினம் சனிக்கிழமை …
-
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச்சம்பவமானது இன்றையதினம் வியாழக்கிழமை அதிகாலை 4.30 …
-
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் நவராத்திரி விழாவின் இறுதி நாள் விழாவான மானம்பூ திருவிழா நேற்றைய தினம் புதன் கிழமை(5) …
-
இலங்கைபிரதான செய்திகள்
10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பவில்லை -தேடுதலில் அசிரத்தை
by adminby adminகடந்த 10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லை என்பதுடன் அம்மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை கொண்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு செல்வராஜா ரமேஸ் மதுசங்கவிற்கு
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழாவில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறும் அமர்வின் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக …
-
யாழ்ப்பாணம் மானிப்பாயில் வீதியில், ஆசியர் ஒருவரை வழிமறித்து கத்தியை காண்பித்து மிரட்டி நான்கரை பவுண் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்த …
-
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதி, கொட்டடி லைடன் சந்திக்கு அண்மையில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் …
-
பலம் வாய்ந்த நாடுகள் கூட்டாக இணைந்து இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் …

