ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தை நிராகரிக்கின்றோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் …
இலங்கை
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீட்டார் மரணச்சடங்குக்கு சென்றிருந்த வேளை கதவுடைத்து நகைகள் திருட்டு!
by adminby adminயாழ்ப்பாணம் அராலி பகுதியில் உள்ள வீடொன்றின் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்த 06 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர். வீட்டார் …
-
மன்னார் மடு பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட தோட்டச் செய்கையின் உற்பத்திப் பொருட்களின் அறுவடை நிகழ்வு நேற்று(4) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
அம்மிக் குழவி காலில் விழுந்தமையால் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர் உயிரிழப்பு!
by adminby adminஅம்மிக் குழவி காலில் தவறி விழுந்தமையால் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் …
-
யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த இரு பெண்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
யாழ்ப்பாணம் மாதகல் – திருவடிநிலை கடற்கரைக்கு அண்மையாக அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் …
-
மூன்று சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த …
-
இலங்கை அரசாங்கம் கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடல் சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளை மதித்து செயற்படுவது அவசியமானது என ஐரோப்பிய …
-
பேராதனை பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மாணவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருடத்தில் …
-
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கோப் குழுவிலிருந்து விலகியுள்ளார். இதனையடுத்து, அவரது இடத்துக்கு பேராசிரியர் சரித ஹேரத்தை …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை
by adminby adminபோதைப்பொருள் விற்பனை செய்கின்றவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் எடுக்கப்படுவதில்லை என கண்டித்து ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் …
-
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்ட 15 வயதுடைய பாடசாலை மாணவனை, அச்சுவேலி …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொலிகண்டியில் 217 கிலோ கஞ்சா மீட்கப்பட்ட சம்பவம் -மூவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் வல்வட்டிதுறை, பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டமை தொடர்பில் மூவர் காவல்துறையினரால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா 6ஆம் திகதி தொடக்கம் 08ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, எதிர்வரும் 6ஆம், 7ஆம் , மற்றும் 8ஆம் திகதிகளில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது
by adminby adminசாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பினை கோரியிருந்த நிலையில் சடலம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் தாக்குதல்
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். …
-
யாழ்ப்பாணம் பொலிகண்டி கடற்கரையில் 217 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. பொலிகண்டியில் உள்ள …
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (03.10.22) பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐநாவில் இலங்கையை காப்பாற்ற 3 நாடுகளின் தூதர்களை சந்தித்தார் சப்ரி!
by adminby adminஅமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜுலி சங், பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன், கனடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மைக்கினன் ஆகியோரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் நோயால் பாதிப்பு!
by adminby adminஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு நோய் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகளுக்கென சீனத் தூதரகத்தினால் ரூபா 43 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சீனத் தூதுவர் புலமைப்பரிசில் …

