நாட்டை பிடித்திருக்கும் நோய் கோவிட்-19. ஆனால், 20 திருத்தத்தை வைத்துக்கொண்டு தள்ளாடும் அரசாங்கத்தை பிடித்திருக்கும் நோய் “கோவிட்- 20” என தமிழ் முற்போக்கு …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரித்தானியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட 242 கொள்கலன்களையும் மீள அனுப்புமாறு உத்தரவு
by adminby adminபிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட கழிவுப்பொருட்கள் அடங்கிய 242 கொள்கலன்களை மீள அந்நாட்டிற்கு அனுப்புமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று …
-
-
பலாங்கொடையில் மரமொன்று முறிந்து விழுந்ததில் பெண்கள் இருவா் உயிாிழந்துள்ளனா். இன்றுக்காலை பின்னவல, வளவத்தா தோட்டத்தில் கொழுந்து பறித்துகொண்டிருந்த …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வைத்தியர் ஷாபியின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு 2021ற்கு ஒத்திவைப்பு…
by adminby adminஎந்தவித குற்றச்சாட்டுகளும் இன்றி காவற்துறையினர் தன்னை கைது செய்து தடுத்து வைத்திருந்தால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதென தெரிவித்து, …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா வைரஸின் இரண்டாவது அலைக்கு மினுவாங்கொடை பெண் காரணமல்ல…
by adminby adminதற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் இரண்டாவது அலைக்கு மினுவாங்கொடை பெண் காரணமல்ல எனத் தெரிவித்த ஜே.வி.பியின் பேச்சாளரும் நாடாளுமன்ற …
-
கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படும் சந்தர்ப்பத்தில் சரியான தகவல்களை வழங்குவது மிகவும் முக்கியமான ஒரு விடயம் என இராணுவ தளபதி …
-
முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்ட விரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களும் யாழ்.ஊடக …
-
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்ய 6 காவல்துறைக்குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக் ஊடக பேச்சாளர் பிரதி …
-
தற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் கொவிட் 19 நோய்த்தொற்றுடன் கூடிய கஷ்டங்களை கவனத்திற் கொண்டு அரசாங்கத்தினால் பருப்பு, டின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதிய அரசியலமைப்பே அவசியமானது – அனைத்து அதிகாரங்களும் தனிநபர் வசமாவது ஜனநாயகத்திற்கு முரண்…
by adminby admin20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் எனவும் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு முன்னுரிமையளிக்குமாறும் கத்தோலிக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொறுப்பற்ற அறிக்கையிடல் காரணமாக தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் தடை
by adminby adminஏழு மாதங்களுக்கு முன்னரே ஊடகவியலாளர்கள் அறிக்கையிடுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளபோதிலும், சில இலத்திரனியல் ஊடகங்கள் கொரோனா தொற்றுநோயைப் பற்றி பொறுப்பற்ற …
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கடற்றொழில் …
-
கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மட்டு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இன்று …
-
மோட்டார் சைக்கிளில் இரு துப்பாக்கிகளை மறைத்து எடுத்துச்சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட …
-
யாழ் சென்பற்றிக்ஸ் கல்லூரியின் பின் பகுதியில் அமைந்துள்ள குளத்திற்கு அருகிலிருந்து அதிரடிப்படையினரால் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் விசேட …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம்
by adminby adminஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தருமாறு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ளனர். இன்றுகாலை …
-
ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளப் பிரதேசங்களில் நாளை முதல் 3 நாள்களுக்கு கடுமையாக ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படு்த்தப்படும் என காவல்துறை ஊடகப் …
-
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 4,844 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 1,514 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக …
-
-
முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்ட விரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களும் யாழ்.ஊடக …