காலி, பிடிகல பிடிகல பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் தல்கஸ்வல பிரதேசத்தைச் சேர்ந்த 31 …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நகர் மத்தியில் வீதியில் பாரிய குழி – அறிவித்தல் இல்லாதமையால் விபத்துக்கள் ஏற்பட ஏது நிலை
by adminby adminயாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பாரிய குழி ஒன்று வீதியில் காணப்படுகிறது. அதனால் பேருந்துகள் பயணிப்பதில் சிரமங்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீதியில் கண்டெடுத்த கைச்செயினை மானிப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைத்த இளைஞர்கள் – உரிமையாளரை கண்டறிந்து இளைஞர்கள் கைகளால் உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை
by adminby adminவீதியில் கண்டெடுத்த இரண்டு பவுண் தங்க கைச் சங்கிலியை காவல்துறையினரிடம் ஒப்படைத்த இளைஞர்களை காவல்துறையினர் பாராட்டியுள்ளதுடன் , கைச் சங்கிலியின் உரிமையாளரை கண்டறிந்து , அந்த இளைஞர்களின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
துன்னாலையில் 4 நாட்களாக தொடரும் மோதல் – 7 வீடுகள் சேதம் – இருவர் கைது – 25 பேருக்கு வலை வீச்சு
by adminby adminபருத்தித்துறை துன்னாலை மேற்கு பகுதியில் இரு கிராமங்களுக்கு இடையேயான மோதல் 4 நாள்களாக நீடிக்கும் நிலையில் ஏழு வீடுகள் …
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், மின்சாரம், பெற்றோலியம், எரிபொருள் விநியோகம், சுகாதாரம் போன்றன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்து வர்த்தமானி …
-
இலங்கைபிரதான செய்திகள்
சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு விட்டு , ஊர்காவற்துறையில் பதுங்கிய இருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் வெவ்வேறு மூன்று இடங்களில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
தொண்டைமானாற்றில் முதலைகள் – சந்நிதியான் பக்தர்களை அவதானமாக நீராடுமாறு அறிவுறுத்தல்
by adminby adminதொண்டைமானாறு ஆற்றில் முதலைகளின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளமையால் , செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு வருகை தந்து ஆற்றில் நீராடுவோர்களை அவதானமாக நீராடுமாறு சந்நிதியான் நிர்வாகம் கோரியுள்ளது. வரலாற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில்.பாணின் விலையை அதிகரிக்க வேண்டிய தேவையில்லை – அதிகரித்தால் சலுகைகள் நிறுத்தப்படும்!
by adminby adminயாழில் பாணின் விலையை அதிகரிக்க வேண்டிய தேவையில்லை. அதனையும் மீறி பாணினின் விலையை அதிகரித்தால், வெதுப்பக உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் …
-
சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என ஜனாதிபதி …
-
பொதுஜன பெரமுனவில் இருந்து சுயாதீனமாகி, எதிர்க்கட்சியில் அமர்ந்துகொண்ட பேராசிரியர் G.L.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 13 பேர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் ஸ்திரமின்மை, IMF நிவாரணத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்: Fitch Ratings!
by adminby adminசர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கு கடன் வசதியை வழங்க இணக்கம் தெரிவித்தாலும், கடன் மீள்கட்டமைப்பை மேற்கொள்ளும்போது, அரசியல் …
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்காக, புதிய பாதுகாப்பு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது காவல் துறை உத்தியோகத்தர்கள் -இராணுவ வீரர்கள் …
-
இலங்கைக்கு ஆதரவாக ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் என சீனா தெரிவித்துள்ளது. தற்போதைய சிரமங்கள் மற்றும் கடன் …
-
ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள தொல்லியல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளை …
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்றிரவு 11.45 மணியளவில் இலங்கை திரும்பியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுலை 9 ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இடைக்கால வரவுசெலவுத்திட்டம் 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
by adminby adminஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று 115 …
-
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாகனங்களை பயன்படுத்தும் செவிப்புலன்வலுவற்றோருக்கு அடையாளச் சின்னம் வழங்கும் நிகழ்வு
by adminby adminவாகனங்களை பயன்படுத்தும் செவிப்புலன்வலுவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாளச் சின்னம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டச் …
-
கடந்த வருடம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோட்டாவின் தவறான கொள்கையினால் 6 லட்சம் தொன் நச்சுத்தன்மையான அரிசி இறக்குமதி
by adminby adminமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தவறான கொள்கையினால் தற்போது நாட்டில் நச்சுத்தன்மை கொண்ட, தரமற்ற 6 லட்சம் தொன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுபான்மை மக்களை அடக்கி ஆள நினைப்பது நாட்டை பலவீனப்படுத்தும்
by adminby adminசிறுபான்மை மக்களை அடக்கி ஆள நினைப்பது நாட்டை பலவீனப்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இலங்கை பிரஜைகளின் சொத்து முடக்கம்
by adminby adminபணமோசடி வழக்கு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இலங்கை பிரஜைகளின் 337 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று அசையா …

