அனுமதிப் பத்திரம் இன்றி பெற்றோலை விற்பனை செய்ததாகவும் மற்றும் மண்ணெண்ணை, டீசல் பெற்றோல் என்பனவற்றை தனது உடமையில் வைத்திருந்ததாகவும் …
இலங்கை
-
-
சுங்க அதிகாரிகள் போல் நடித்து இலங்கைப் பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரண்டு இலங்கையா்களை சென்னை விமான …
-
கடந்த 10ஆம் திகதி வெல்லவாய- பள்ளிவாசலுக்கு அருகில் வைத்து காணாமல் போன 5 வயது சிறுமி, பண்டாரவளை வாராந்த …
-
ஆட்சியாளர்களுக்கு கெட்ட நாள் என்று நம்பப்பட்ட ஓகஸ்ட் ஒன்பதாம் திகதி போராட்டக்காரர்களுக்கே கெட்ட நாளாக முடிந்து விட்டதா? ராஜபக்சக்களைப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புலம்பெயர்ந்த தமிழ் குழுக்கள், தனிநபர்கள் சிலர் மீதான தடை நீக்கம்!
by adminby adminபுலம்பெயர்ந்த தமிழ் குழுக்கள், தனிநபர்கள் சிலர் மீதான தடையை அரசாங்கம் நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில், …
-
சர்ச்சைக்குரிய சீனக் கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்க துறைமுக மாஸ்டருக்கு வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. யுவான் …
-
முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டுத் தப்பிச் சென்றமையினால், இலங்கை மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு இலங்கையை நிர்ப்பந்திக்குமாறு ஐநாவிற்கு ஐந்து தமிழ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கஜேந்திரகுமாாின் வீட்டு மதில் கட்டுமான பணியை நிறுத்த தீர்மானம்
by adminby adminஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டு மதில் அனுமதியின்றி கட்டப்படுவதால், கட்டுமான …
-
அனுமதி இன்றி கப் ரக வாகனத்தில் பனைமரங்களை ஏற்றிவந்த அறுவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் மற்றும் அல்லைப்பிட்டி …
-
இலங்கையின் அந்நிய செலாவணி நெருக்கடி, எதிர்வரும் காலங்களில் மோசமடையக்கூடும் என்பதால் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்துமாறு இலங்கை …
-
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் படகு மூலம் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை தமிழகம் இராமேஸ்வரம் பகுதியை சென்றடைந்துள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆர்வலர் ஈடுபாட்டுக் குழுவினை நிறுவியது இலங்கை மத்திய வங்கி!
by adminby adminஇலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை ஆலோசனைக் குழு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழு என்பவற்றை …
-
இலங்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தலைமையிலான மத்திய சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவொன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாய்லாந்து நட்சத்திர விடுதிக்குள் முடக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ஸ!
by adminby adminதாய்லாந்தில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை, அவர் தங்கியுள்ள நட்சத்திர விடுதியை விட்டு வெளியேற வேண்டாம் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் அதிகாலையில் திருட்டு
by adminby adminயாழ்ப்பாணம் கல்வியங்காடு கலைமகள் வீதி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது. இச்சம்பவம் …
-
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவா் இன்றைய தினம் வெள்ளிக் கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இணுவில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நகரில் தொலைபேசி விற்பனை நிலையம் நடாத்துபவருக்கு வாள் வெட்டு!
by adminby adminயாழ்ப்பாணம் நகர் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் நடாத்தும் உரிமையாளர் மீது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வாள் …
-
சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே யானைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. …
-
யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகார குழுவினரால் நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவினை முன்னிட்டு வெளியிடப்படும் நல்லைக்குமரன் மலர் …
-
சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …
-
கொழும்பு – காலி முகத்திடல் போராட்டத்தை முன்னின்று நடத்திய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் கொழும்பு – கோட்டை நீதிமன்றத்தில் …
-
ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட தானிஷ் அலி உள்ளிட்ட …

