சீனாவில் கட்டமைக்கப்பட்ட பாகிஸ்தானின் ஏவுகணை தாங்கிய போர்க்கப்பலான தைமூர் (PNS Taimur) கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. நல்லெண்ண நோக்கில் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
22 ஆவது திருத்தத்தை ஒருமனதாக நிறைவேற்றுங்கள் – அறவழிப் போராளிகளை வருத்தாதீர்கள்!
by adminby adminஇலங்கையின் ஜனநாயக ஆட்சி முறைகளை கடுமையாக திரிபடையசெய்து, சர்வாதிகார ஆட்சிக்கு வழி வகுக்கப்பட்டிருந்த அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை …
-
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ 10ஆம் திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோட்டாபய தாய்லாந்தில் தஞ்சம் அடைந்தார் – சிங்கப்பூர் போர் குற்றச்சாட்டை சுமத்த முற்பட்டதா?
by adminby adminஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தாய்லாந்தை சென்றடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பதற்காக …
-
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ 10ஆம் திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை மிக சிறப்பாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய பெண் கெய்லி பிரேசருக்கு உத்தரவு!
by adminby adminகாலிமுகத்திடல் போராட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட பிரித்தானிய பெண்ணான கெய்லி பிரேசருக்கு விசா வழங்குவதை நிறுத்த …
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, ஜனாதி பொது மன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரைகளை நீதி அமைச்சு சமர்ப்பித்துள்ளதாக நீதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
அனைத்து கட்சிகளுக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய, ஆட்சிக் கட்டமைப்பை தயாரிப்பதே நோக்கம்!
by adminby adminஅனைத்து கட்சிகளுக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஆட்சிக் கட்டமைப்பை தயாரிப்பதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் பெட்ரோல் பெற காத்திருந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று புதன்கிழமை பெட்ரோல் பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி …
-
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனை எதிர்வரும் 15 ஆம் திகதி விசாரணைக்கு 4 ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிரந்தர நாட்டை, தேடும்வரை கோட்டாபய தாய்லாந்தில் தங்கியிரு்பார்!
by adminby adminஇலங்கையின் முன்னாள் ஜானாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் குழு ரணிலை சந்தித்தது!
by adminby adminஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் குழு நேற்று (10.08.22) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளது. இலங்கை எதிர்கொள்ளும் சவாலான …
-
இளவாலை மற்றும் தெல்லிப்பழை காவல்துறைப் பிரிவுகளில் உள்ள கடைகளில் 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களைக் கொடுத்து ஏமாற்றிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாநகர வீதியை சேதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றம் – 3 லட்சத்து 87ஆயிரம் தண்டம் செலுத்திய குடியிருப்பாளர்
by adminby adminயாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான வீதியை சேதப்படுத்தியவரிடமிருந்து, 3 லட்சத்து 87ஆயிரம் ரூபாயை மாநகர சபை அறவிட்டுள்ளது. யாழ் …
-
முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கான வெளிநாட்டு பயணத் தடை எதிர்வரும் செப்டம்பர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போராட்டகாரர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கல் மீள பெறப்பட்டன!
by adminby adminகாலிமுகத்திடல் போராட்டக்களத்தில், தற்காலிக கூடாரங்கள் அகற்றப்படுவதை தடுக்குமாறு கோரியும், போராட்ட களத்தில் இருந்து வெளியேறுமாறு காவற்துறையினரால் விடுக்கப்பட்ட உத்தரவை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அவசரகாலச்சட்டம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், பரிசீலனைக்கு வருகின்றன!
by adminby adminபொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகாலச் சட்டங்களை அமுல்படுத்துவதன் ஊடாக பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகக் கோரி தாக்கல் …
-
கோப்பாய் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருகோணமலையில் இருந்து வருகை தந்து நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் …
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தாய்லாந்தில் தற்காலிகமாக தங்குவதற்காக கோரிக்கை விடுத்துள்ளதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னாள் …
-
வீட்டுத்தோட்டங்களில் விவசாய உற்பத்தியை அதிகரித்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கு மேலதிகமாக அரசநிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களிலும் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கறுப்பு சந்தை வியாபாரிகளால் தான் யாழில் மாலை வேளையுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுகிறது
by adminby adminயாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவுகளில் குழப்பங்கள் , விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுவதனால் மாலை வேளையுடன் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுவதாக …
-
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதான வைத்தியசாலையான டேடன்ஸ் வைத்தியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. அதனை அணைப்பதற்காக, தீயணைப்பு படைகள் …

