யாழ்ப்பாணத்தில் அரச உத்தியோகஸ்தர்களுக்கான எரிவாயு விநியோகத்திற்கும் மாவட்ட செயலகத்திற்கு தொடர்பு இல்லை என மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
தேசிய விளையாட்டுக் கவுன்சிலின் தலைவராக அர்ஜுன ரணதுங்க நியமனம்!
by adminby adminமுன்னாள் கிரிக்கெட் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க, 15 பேர் கொண்ட தேசிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருடப்பட்ட சொத்துக்களை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான திட்டத்தை ஆரம்பிக்குமாறு HRW கோரிக்கை!
by adminby adminதிருடப்பட்ட சொத்துகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான (Stolen Asset Recovery – StAR) திட்டத்தை ஆரம்பிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் …
-
காலி முகத்திடல் போராட்டக்களத்திலிருந்து ஒன்றிணைந்த குழுவாக வெளியேற தீர்மானித்துள்ளதாக, இன்று அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சட்டத்தரணி மனோஜ் …
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மீளவும் இலங்கைக்கு திரும்பாமல், சிங்கபூரில் இருந்து தாய்லாந்து செல்வார் என தொிவிக்கப்பட்டுள்ளது. இந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
22ம் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகின்றது
by adminby adminஅரசியலமைப்பின் 22ம் திருத்தச் சட்டமூலம், இன்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.செங்குந்தா சந்தை வியாபாரிகள், பலசரக்கு கடைகளில் மரக்கறி விற்க தடை விதிக்க கோரி போராட்டம்.
by adminby adminயாழ்ப்பாணம், கல்வியங்காடு, செங்குந்த சந்தை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் , யாழ்ப்பாணம் மாநகர சபை , நல்லூர் பிரதேச சபை மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய இருவர் கைது – கைதின் பின்னணியில் வீட்டுக்கு தீ வைப்பு?
by adminby adminயாழ்ப்பாணம் காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாளினை காட்டி பணியாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து குழப்பங்களை ஏற்படுத்திய குற்றத்தில் இரு இளைஞர்கள் ஊர்காவற்துறை காவல்துறையினரினால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். மாவட்ட செயலக 400 உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட 1000 பேருக்கு நாளை எரிவாயு சிலிண்டர் விநியோகம்
by adminby adminயாழ்ப்பாணத்தில் நடைமுறையில் இருந்த விதிகளை மீறி நாளைய தினம் புதன்கிழமை லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு எடுத்து …
-
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் உள்ள கடைகளில் போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களினை வழங்கி பொருள்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மல்லாகம் சிகை அலங்கரிப்பு நிலையத்தினுள் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம்.
by adminby adminயாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் பகுதியிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையமொன்றிக்குள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை நுழைந்த …
-
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பாகி இடம்பெறும் நிலையில் இலங்கை போக்குவரத்து சபையினரால் …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளம் வழங்குமாறு உத்தரவு
by adminby adminபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 1,000 ரூபாயை வழங்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் முதலாளிமார் சம்மேளத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த …
-
நாளை ஓகஸ்ட் 10ம் திகதி முதல் மின்கட்டணத்தை 75 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை …
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒடுக்குமுறையை முடிவிக்கு கொண்டுவர வேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அத்துடன், …
-
இலங்கைபிரதான செய்திகள்
அவசரகாலச் சட்டத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதற்கு கண்டனம்!
by adminby adminநாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கும், அவர்கள் தங்கள் குறைகளை கூறுவதை தடுப்பதற்கும் அவசரகாலச் சட்டத்தை …
-
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று நடைபெறவிருந்த கலந்துரையாடலில் தாம் பங்குகொள்ளப் போவதில்லை என மக்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா தொற்றுக்கு உள்ளான ஆறு பேருக்கு யாழ்.போதனாவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது
by adminby adminயாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனோத் தொற்றுக்குள்ளான ஆறு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர் என யாழ். …
-
இலங்கைபிரதான செய்திகள்
இடத்திற்கு இடம் பொருட்களின் விலைகளில் வித்தியாசம் இருக்குமாம்
by adminby adminகொழும்பு புறக்கோட்டை சந்தையில் அத்தியாவசிய பொருட்கள் விலைகள் குறைக்கப்பட்டதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அதில் முரண்பாடுகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அரசாங்கம் மௌனம் காப்பது ஏன்?
by adminby adminகோட்டா கோகம ஆர்ப்பாட்டக்காரர்களை தேடி தேடி கைது செய்யும் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் மௌனம் காப்பது ஏன்???என காணாமல் ஆக்கப்பட்டோர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கச்சதீவு தமிழகத்தில் இருந்தால் மீனவர் பிரச்சினை தீர்க்கப்படும்
by adminby adminகச்சதீவு எங்கிருக்கின்றது என்பதை இலங்கையில் உள்ளவர்களுக்கும் தெரியும் இந்தியாவில் உள்ளவர்களுக்கும் தெரியும். கச்சதீவு தமிழகத்தில் இருந்தால் மீனவர் பிரச்சினை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாற்று கொள்கைக்கான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மங்கள மத்துமகே கைது!
by adminby adminமாற்று கொள்கைக்கான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மங்கள மத்துமகே கைது செய்யப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியில் சென்ற காவற்துறையினர் மங்கள மத்துமகேவை …

