தனியார் வகுப்பிற்கு சென்ற பெண்களை சீண்டியதை நியாயம் கேட்கச்சென்ற இருவர் காயமடைந்த நிலையில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இரு வைத்தியர்களுக்கிடையே மோதல்-இருவரும் வைத்தியசாலையில் அனுமதி
by adminby adminஇரு வைத்தியர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலினால் வைத்தியசாலை சொத்துக்கள் சேதமடைந்த சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இம்மோதலினால் …
-
வலி.வடக்கு மாவை கலட்டியில் சருகுப்புலியின் வேட்டையில் இரையாகி 10 ஆடுகள் உயிரிழந்துள்ளன என்று காங்கேசன்துறை காவல்துறையினர் தெரிவித்தனர். அதே இடத்தைச் …
-
நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலய படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் …
-
முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள படையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் கேப்பாபிலவு …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கட்டாரில் கொலை செய்யப்பட்ட மூவரின் உடல்களும் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன
by adminby adminகட்டாரில் கொலை செய்யப்பட்ட மூவரின் உடல்களும் இன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணை கோப்புகள் மீண்டும் திருப்பியனுப்பட்டுள்ளது
by adminby adminஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் தொடர்புடைய, மேலும் 38 முழுமைப்படுத்தப்படாத விசாரணை கோப்புகள் சட்டமா …
-
ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த ஐவரை எதிர்வரும் ஜுலை மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு …
-
போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு தேடப்பட்டு வந்த போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் காவல்துறை பரிசோதகர் …
-
நான் உங்களுக்கு தரும் வாக்குறுதி ஆயுதம் இல்லாமல் வன்முறை இல்லாமல் அஹிம்சை மூலம் ராஜதந்திர நகர்வுகள் மூலம் எமக்கான …
-
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 6பேரை கைது செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நடைமுறைப்படுத்துவதற்கு …
-
வெலிகட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கைதி போதைப் பொருள் …
-
வெளிநாடுகளிலிருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்குள் வருபவர்களை கைது செய்தல் மற்றும் கடல் எல்லைகளை பாதுகாத்தல் தொடர்பிலான விசேட வேலைத்திட்டம் …
-
கண்டி, பெல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 17 வயதுடைய இளைஞன் ஒருவனும் 16 …
-
ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட்டுள்ளதென தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து – இருவருக்கு பலத்த காயம்
by adminby admin(க.கிஷாந்தன்) ஏறாவூர் பகுதியிலிருந்து நுவரெலியா வழியாக பொகவந்தலாவ பகுதிக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா – …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பெரியகோயில் வளாகத்தினுள் சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்துக்கு அண்மையாக உள்ள மரியன்னை தேவாலய (பெரிய கோயில் ) வளாகத்தினுள் சந்தேகத்துக்கு இடமாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
பல்கலைக்கழக 2ம் 3ம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கான திகதியை துணைவேந்தர்களே தீர்மானிக்கலாம்
by adminby adminஅனைத்து பல்கலைக்கழகங்களின் 2ம் 3ம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கான திகதியை குறித்த பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களே தீர்மானிக்கலாம் …
-
கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான குசால் மெண்டிசுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை கொழும்பு …
-
இயக்கச்சியில் நேற்று முன்தினம் (03) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் குறித்த வீட்டிலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட …
-
வட்டுக்கோட்டையில் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் இரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ் தேசியக் …