இலங்கை அரசியல் பிரமுகர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எவரும் இந்தியாவுக்கு வெளியேறவில்லை. அதுதொடர்பாகச் சில செய்தி நிறுவனங்கள் சமூகவலைத் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
முக்கிய சந்திகளில் இனந்தெரியாதவர்களால் டயர்கள் -மரக்குற்றிகள் எரியூட்டப்பட்டுள்ளன
by adminby adminநாடளாவிய ரீதியிலான அரசாங்கத்திற்கு எதிராக பல தரப்பினர் மேற்கொண்டுள்ள எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்துள்ள நிலையில் டயர்கள் மரக்குற்றிகள் என்பன …
-
சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது முப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என்கிற உத்தரவு சட்டவிரோதமானது என தமிழ் தேசியக் …
-
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் செயற்பாடு ”யானை தன் தலையில் தானே மண்ணையள்ளி போட்டுக்கொண்டதற்கு” ஒப்பானது என முன்னாள் …
-
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் -அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர், உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடலில் நீராட சென்று காணாமல் போன 2 மாணவர்களில் ஒருவர் மீட்பு
by adminby admin3 பாடசாலை மாணவர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு மாயமான நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் …
-
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை (12) காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
-
கீரி கடிக்குள்ளாகிய வயோதிபப் பெண் 3 மாதங்களின் பின் உயிரிழந்துள்ளார்.அவரது உயிரிழப்புக்கு நீர்வெறுப்பு நோய் காரணம் என்று மருத்துவ …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போா் மீது துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவு
by adminby adminபொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போா் மற்றும் உயிர்ச் சேதம் ஏற்படுத்துபவா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரதிக் காவல்துறைமா அதிபர் மீது தாக்குதல் -காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம்
by adminby adminகொழும்பு-02 கங்காராம பகுதியில் மக்கள் முன்னெடுத்துக்கொண்டிருக்கும் போராட்ட ஸ்தலத்துக்கு சென்ற சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் …
-
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு சொந்தமானதாக தொிவிக்கப்படும் மல்வானையில் உள்ள வீட்டுக்கு பொதுமக்கள் தீ வைத்துள்ளனர். இந்த வீடு …
-
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்திருப்பதாக …
-
வட்டரெக்க சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 58 சிறைக்கைதிகள் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
யோஷித நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார் – முக்கிய பிரமுகர்கள் ஜெட் விமானம் மூலம் வெளிநாட்டுக்கு
by adminby adminமுன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ நேற்று (9) அதிகாலை நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என …
-
வன்முறைச் சம்பவங்களை தூண்டி நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தப்படலாமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளாா். …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐயோ நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுங்கள் – அலறுகிறார் சபாநாயகர்!
by adminby adminநாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கோரியுள்ளார். நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் வன்முறைகளை கருத்திற் …
-
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இராணுவப் பாதுகாப்புடன் இன்று செவ்வாய்க்கிழமை காலை (10.05.22) அலரிமாளிகையை விட்டு வெளியேறியுள்ளார். அலரிமாளிகையை …
-
வன்முறைகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரதமர் பதவியிலிருந்து, மகிந்த விலகுவது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டது!
by adminby adminபிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் ராஜினாமாவை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஏற்றுக்கொண்டுள்ளார். அதனையடுத்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகுவது …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒரே பார்வையில் – முக்கிய பிரமுகர்களது வீடுகள் – வாகனங்கள் மீதான தாக்குதல்களும் தீ வைப்பும் தொடர்கின்றன!
by adminby adminகுமார் வெல்கம – அவரது வாகனம் மீது தாக்குதல்! முன்னாள் அமைச்சர் குமார் வெல்கம மற்றும் அவர் பயணித்த …
-
அலரி மாளிகைக்கு முன்பாக திரண்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக காவற்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அலரி …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது!
by adminby adminஇலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. …

