நாட்டின் நிலையை கருத்தில் கொண்டும், அன்னையரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும்,எமது பேரணிக்கான திகதி மாற்றப்பட்டுள்ளது என்றும் புதிய திகதி …
இலங்கை
-
-
நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் கோத்தபாய அரசுக்கு எதிராக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினரால் யாழில் கவனயீர்ப்பு …
-
யாழில் உள்ள பிரபல தனியார் தங்குமிடம் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மிரிஹான போராட்டம் – 6 பேருக்கு விளக்கமறியல் – 21 பேருக்கு பிணை!
by adminby adminமிரிஹானவில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைதான ஆறு சந்தேகநபர்கள், எதிர்வரும் நான்காம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க …
-
அதிசிறப்பு வர்த்தமானியொன்றின் மூலம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரகடனப்படுத்தியுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
மேல் மாகாணத்தில் ஊடரங்கு – தேவை ஏற்பட்டால் சமூக ஊடகங்கள் தொடர்பில் நடவடிக்கை
by adminby adminமேல் மாகாணத்தில் இன்று (01) நள்ளிரவு 12 மணியில் இருந்து நாளை (02) காலை 6 மணி வரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
போராட்டக்காரர்களை வீடியோ எடுத்தவாறு குழப்பத்தில் ஈடுபட்ட மூவர்
by adminby adminஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் யாழில் இடம்பெற்ற போராட்டத்தில் மூவரே குழப்பத்தினை ஏற்படுத்தி இருந்தனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை …
-
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் …
-
தற்போதைய பிரச்சினைக்கு எந்த அரசிடமும் எந்த தலைவரிடமும் உடனடி தீர்வு இல்லை. தற்போதுள்ள சிக்கலுக்குள் தீர்வு பெற வேண்டுமாக …
-
யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்தும் பெறுமதியான பொருட்களை சேதப்படுத்தியும் அட்டூழியத்தில் …
-
மிரிஹானவில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது …
-
இலங்கையில் இன்றும் பல இடங்களிலும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் , சில இடங்களில் பதற்றமான நிலைமையொன்று …
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹானயில் நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்தோர் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. …
-
ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக தொடரும் போராட்டங்களுக்குப் பின்னர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பின் பல பகுதிகளுக்கு காவற்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோத்தாபயவுக்கு எதிரான போராட்டமும் – தாக்குதல்களும், தீவைப்பும், ஊரடங்கும் – ஒரே பார்வையில்!
by adminby adminஜனாதிபதியின் இல்லத்தின் முன்னான போராட்டத்தில், ஊடகவியலாளர் உள்ளிட்ட மூவர் வைத்தியசாலையில்! ஜனாதிபதியின் இல்லத்தின் முன்பாக நடைபெற்றுவரும் போராட்டத்தின்போது காவற்துறையினரின் …
-
முல்லைத்தீவு – இரட்டைவாய்க்கால் பகுதியில் இருந்து போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்றையதினம்(30) குறித்த பகுதியில் சில …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்தியாவினால் மீனவர்களுக்கு என வழங்கிய பொதிகளை அரசியல் கட்சி தமக்குள்ள பகிர்ந்ததாக குற்றச்சாட்டு
by adminby adminஇந்திய அரசாங்கத்தால் மீனவர்களுக்கு என வழங்கப்பட்ட உலர் உணவு பொதிகள் மீனவர்கள் பலருக்கு வழங்கப்படாமல் , அரசியல் கட்சி …
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மூன்று …
-
நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவதற்கு நாட்டின் அரசியலமைப்பில் காணப்படும் சந்தர்ப்பங்களை செயற்படுத்துவது தொடர்பில் பிவிதுரு ஹெல உருமய கட்சியின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாவற்குழியில் வீடு உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவற்குழி பகுதியில் வசிக்கும் அரச …
-
திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அவரது உடல்கூற்று …
-
யாழ்ப்பாணம் அராலி பகுதியில் வீடு ஒன்றினை உடைத்து பெறுமதியான கையடக்க தொலைபேசி ,மற்றும் பணம் என்பவை திருடப்பட்டுள்ளது.அராலி வடக்கு , …

