அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட 16 பேர் நாளை (05.04.22) பாராளுமன்றத்தில் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் சட்டவிரோத கொல்களம் முற்றுகை – ஒருவர் கைது – மாடொன்று உயிருடன் மீட்பு
by adminby adminயாழில் சட்டவிரோத கொல்களம் காவல்துறையினரினால் சுற்றிவளைக்கப்பட்டு, 50 கிலோ இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , மாடு ஒன்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பசிலுக்கு கடுமையான ஏச்சாம்! உள்வீட்டில் முரண்பாடு உக்கிரமாம்!
by adminby adminஅரசாங்கத்துக்குள் உள்வீட்டு முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதாக கூறப்படுகின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் நேற்றிரவு நடைபெற்ற …
-
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை நீக்குமாறு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து …
-
பேராசிரியர் சோ. சந்திரசேகரன் தனது 77ஆவது வயதில் இன்று காலை காலமானார். மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரதமர் தவிர அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு பதவி விலகவுள்ளனர்!
by adminby adminஅமைச்சர்கள் அனைவரும் தங்களது அமைச்சு பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே …
-
இலங்கைபிரதான செய்திகள்
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீப்புகை – நீர்த்தாரைப் பிரயோகம்!
by adminby adminபேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக, பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு, காவற்துறையினர் …
-
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் (ICTA) தலைவர் ஓஷத சேனநாயக்க, தனது பதவியை துறந்துள்ளார். இவரது …
-
இலங்கைபிரதான செய்திகள்
வௌ்ளைநிற ஆடைகளை அணிந்து ஆர்ப்பாட்டம் – கொழும்பு -மகரகமவில் அமைதியின்மை
by adminby adminஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், கொழும்பு மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் …
-
யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதோடு வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. நாடளாவிய ரீதியில் , …
-
இலங்கைபிரதான செய்திகள்
மூதாட்டி கொலை சந்தேகநபர் கைது -விடுதி பணியாளர்களாக நடித்து கைது செய்த காவல்துறையினர்
by adminby adminசாய்ந்தமருது பகுதியில் கடந்த ஜனவரி மாதம் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தலைமறைவாகி மட்டக்களப்பு மாவட்டத்தில் …
-
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் அரசாங்க தகவல் திணைக்களமோ, அதிகாரமுள்ள அதிகாரிகளோ …
-
இலங்கைபிரதான செய்திகள்
சமூக ஊடகங்கள் ஊடாக பதட்டத்தை ஏற்படுத்தினாராம் – அதனால் கைது!
by adminby adminசமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 28 வயதுடைய நபர் ஒருவர் …
-
அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துபூர்வ அனுமதியின்றி, ஏப்ரல் 02 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் ஏப்ரல் 04 …
-
இலங்கையில் அவசர காலச் சட்டத்தை அமுல் செய்த கையோடு நாடு முழுவதும் 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை …
-
இலங்கையில் நாடளாவிய ரீதியில் இன்று ( சனிக்கிழமை ) மாலை 6 மணி முதல் (திங்கட்கிழமை ) காலை …
-
ஜனாதிபதியின் ஆஸ்தான ஜோதிடரான ஞானாக்காவின் பாதுகாப்புக்காக அனுராதபுரம் தேவாலயத்துக்கு அருகில், காவற்துறையினர் – விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய …
-
அவசரகால சட்ட பிரகடனத்தை உடனடியாக மீளப் பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தி உள்ளது. சட்டத்தரணிகள் சங்ககத்தால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடத்தப்பட்டு – பின்னர் கைதாகிய அனுருத்த பண்டார மோதரவில் தடுத்து வைப்பு!
by adminby adminகைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் அனுருத்த பண்டார, மோதர காவற்துறை குற்ற விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என இலங்கை …
-
நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்தி வைப்பதற்கு அல்லது தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கும் …
-
பிலியந்தலை பகுதியை சேர்ந்த இருவரே யாழில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். யாழில் ஐக்கிய …
-
இன்றுமுதல் (02) மின்வெட்டு நேரம் குறைக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.சி.பெர்டினாண்டோ தெரிவித்துள்ளாா்.. இலங்கை பெற்றோலிய …

