யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று , வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
சுன்னாகத்தில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு
by adminby adminமோட்டார் சைக்கிளை திருடி தப்பி சென்ற திருடர்கள் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ராசா ரவிச்சந்திரன் (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளார். சுன்னாகம் …
-
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்து சம்பவம் ஒன்றில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய …
-
விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவிலிருந்து ரொஷான் மஹானாம விலகியுள்ளார். தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காகதான் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சாவகச்சேரி இந்துக்கு அருகில் உருத்திரா தேவி மோதி மாணவன் உயிரிழப்பு
by adminby adminகொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த உருத்திரா தேவி புகையிரத்துடன் மோதி மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளாா். இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
“ஈழத் தமிழருக்கு அதிகாரப் பகிர்வு அல்ல அபிவிருத்தியே அவசியம்.”
by adminby adminஇலங்கையில் ஈழத் தமிழருக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை விட வளர்ச்சித் திட்டங்களும் வாழ்வாதாரங்களும்தான் தேவை என …
-
கந்துருகஸ்ஆர வேலைத்தளத்தில் கைதியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், சிறைக்காவலர்கள் மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வேலைத்தளத்துக்குப் பொறுப்பான சிறைக்காவலர், …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரஞ்சனை துரத்தும் “நீதி” மீண்டும் உச்சி நீதிமன்றின் முன்னிலையில்!
by adminby adminநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இரண்டாவது வழக்கின் விசாரணைக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க …
-
மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதிகளில் இடம் பெறும் சட்ட விரோத கனிய வள மண் அகழ்வு மற்றும் …
-
நாடாளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கு, முன்னாள் பிரதமரும் ஐக்கிய …
-
பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகிய தனியார் பேருந்து ஒன்று அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளது. குறித்த விபத்தில் இரண்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
உருத்திரபுர நாயகி உடனுறை உருத்திரபுரீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா
by adminby adminவரலாற்றுத் தொன்மை கொண்ட கிளிநொச்சி உருத்திரபுரத்தில் அமைந்துள்ள அமைந்துள்ள உருத்திரபுர நாயகி உடனுறை உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக …
-
இலங்கை கடற்படை வசமுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி முதல் ஏலம் விடப்போவதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
“என்னை கைது செய்ய முடியாது” “டயனாவுக்கு தலையில் பிரச்சனை” “பிறரிடம் இருந்து உண்ணுகிறோம்”
by adminby adminஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தன்னை சிறையில் அடைப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன …
-
இலங்கையில் நான்கு மாவட்டங்களில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சுற்றாடல் பிரிவு பணிப்பாளர் சரத் …
-
வல்வெட்டித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு சென்று காணாமல் போயிருந்த மீனவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த சுந்தரலிங்கம் கெங்காதரன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்தியாவிடம் இருந்து மேலும்1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்?
by adminby adminஅரசாங்கம் அண்மையில் பெற்ற கடன்கள் மற்றும் உதவிப் பொதிகளுக்கு மேலதிகமாக மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியாவிடமிருந்து …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கோரிக்கைகளை முன்வைப்பது மட்டும் அரசியல் அல்ல -நிலாந்தன்.
by adminby adminநாட்டில் செயற்கை உர இறக்குமதி நிறுத்தப்பட்டதால் பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.அதனால் திருமணம்,பிறந்தநாள் போன்ற சுபகாரியங்களில் வழங்குவதற்கு பூச்செண்டுகளுக்கு தட்டுப்பாடு.மரண …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்வெட்டித்துறையில் இருந்து கடலுக்கு சென்ற இரு மீனவர்களை காணவில்லை
by adminby adminவல்வெட்டித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்களை காணவில்லை என வல்வெட்டித்துறை காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த …
-
விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகலா? நாசவேலைகள் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு …
-
அரசாங்கத்தை பாதுகாப்பது அல்லது வீழ்த்துவது அல்ல, தற்பொழுது செய்ய வேண்டிய விடயம். வீழ்ச்சியடைந்துள்ள பொது மக்களை பாதுகாப்பதே முக்கியமானது …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் தாயும் மகளும் எரிந்த நிலையில் சடலங்களாக மீட்பு
by adminby adminகிளிநொச்சி – தர்மபுரம், புன்னைநீராவி பகுதியில் தாயும் மகளும் எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 47 வயதுடைய ஆனந்தராசா …

