முற்போக்கு தமிழ் தேசிய கட்சி யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளோம். அதற்கான வேட்பு மனுவை நாளை சமர்ப்பிக்கவுள்ளோம். என அக்கட்சியின் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் தொற்று நீக்கி மருந்து விசிறப்படுகிறது
by adminby adminயாழ்.மாநகர சபை எல்லைக்குள் தொற்று நீக்கி மருந்து விசிறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ்.மாநகர சபையினால் , சபை எல்லைக்கு …
-
கட்டுநாயக்கா விமான நிலையத்தினை மூடுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவுடன் கலந்துரையாடிய பின்னர் நாளை …
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (தமிழ் தேசியக் கூட்டமைப்பின்) சார்பில் …
-
நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் ஆலய வாயில் இரும்பு கம்பியினாலான கதவினால் …
-
நாடு முழுவதும் கொரோனோ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கோப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு ஏற்கும் காவல்துறை உத்தியோகஸ்தர்கள் கொரோனோ வைரஸில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் தேர்தலை பிற்போடுமாறு வேண்டுகோள்கள் பலமாகி உள்ளன…
by adminby adminநாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்வரும் பொதுத் தேர்தலை பிற்போடுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா தொடர்பாக விழிப்புணர்வில் ஈடுபட்ட வைத்தியர் மீது தாக்குதல்
by adminby adminகொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வில் ஈடுபட்ட ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் பரா.நந்தகுமார் தாக்கப்பட்டுள்ளார். அவருடன் சென்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
மார்ச் முதலாம் திகதிக்கும், 15 ஆம் திகதிக்கும் இடையில் இலங்கையில் தரையிறங்கியவர்களுக்கு….
by adminby adminமார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை ஐரோப்பா, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து …
-
சுகாதாரம், உணவு, போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி, மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம் தவிர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடலியடைப்பு கலைவாணி சனசமூக நிலையத்தின் ஆண்டுவிழாவும் -கலைவாணி கலைமன்றத்தின் ஆண்டுநிறைவு விழாவும்
by adminby adminவடலியடைப்பு கலைவாணி சனசமூக நிலையத்தின் 65ஆவது ஆண்டு விழாவும் , கலைவாணி கலைமன்றத்தின் 5ஆவது ஆண்டு நிறைவு விழாவும் அண்மையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கட்டார், பஹ்ரைன் – கனடாவில் இருந்து செல்லும் பயணிகள் இலங்கைக்குள் நுழைய தடை…
by adminby adminகட்டார், பஹ்ரைன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து செல்லும் பயணிகளுக்கு இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது …
-
இலங்கைபிரதான செய்திகள்
மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அரச சேவைகள் மட்டுப்படுத்தபட்டுள்ளன…
by adminby adminகொரோனா வைரஸ் (கொவிட் – 19) பரவுவதை தவிர்ப்பதற்கு மக்கள் நடமாட்டத்தையும் ஒன்றுகூடலையும் குறைப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நாளை (17) முதல் நடைமுறைக்கு …
-
பாறுக் ஷிஹான் பாராளுமன்ற தேர்தலில் ஒரு ஆசனம் கிடைக்க பெற்றால் அடுத்த ஐந்து வருடத்தின் பின்னர் ஓய்வு பெறுவேன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
COVID19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்மொழிகிறது
by adminby adminCOVID19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்மொழிகிறது அதி மேன்மைதகு கோட்டபாய ராஜபக்ஷ, …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழரசு கட்சியின் வேட்பாளர்கள் நியமனம் உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.
by adminby adminயாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பங்காளி கட்சிகளான புளொட் மற்றும் ரெலோ ஆகியன வேட்பாளர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனோ பாதிப்பு – சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் விடுவிப்பு
by adminby adminகொரோனோ வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர் என்ற சந்தேகத்தின் பேரில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள், பரிசோதனைகளின் பின்னர், இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் 133 பேர் மருத்துவ கண்காணிப்பில் – 18 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது..
by adminby adminகொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் இதுவரை 133 பேர் நாடு முழுவதுமுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று …
-
இலங்கை முழுவதுமாக உள்ள 11 தேசிய அருங்காட்சியகங்கள் மறு அறுவித்தல் வரையில் மூடப்படுவதாக புத்த சாசன அமைச்சு தெரிவித்துள்ளது. …
-
உயிராபத்துகள் ஏற்பட்டால் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.. நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொள்ளாது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு அதன் மூலம் …
-
ஆலயங்களில் பெருமளவில் திரண்டு வழிபடுவதை தவிர்த்து வீடுகளில் ஆத்மார்த்தமாக வழிபாடு செய்வதன் மூலம் கொரோனாவின் பிடியில் இருந்து பாதுகாப்பு …