ஹொங்கொங் விவகாரம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பிய முகப்புத்தக மற்றும் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஹொங்கொங் அரசியல் …
உலகம்
-
-
உலகம்பிரதான செய்திகள்
உகண்டாவில் பெட்ரோல் டாங்கர் வெடித்து தீப்பிடித்ததில் 20 பேர் பலி
by adminby adminஉகண்டாவில் பெட்ரோல் டாங்கர் பாரவூர்தி ஒன்று வெடித்து தீப்பிடித்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு கென்யாவில் இருந்து கொங்கோவிற்கு …
-
விடுதியில் ஓடர் செய்த உணவு வர தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் ஒருவர் விடுதி ஊழியரை சுட்டுக்கொன்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர் …
-
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுல் நகரில் நேற்றிரவு 1,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் …
-
உலகம்பிரதான செய்திகள்
கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை – உலகின் மிகப்பெரிய தீவை வாங்கும் ரம்ப்பின் விருப்பிற்கு மறுப்பு
by adminby adminகிரீன்லாந்தை வாங்குவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதுதொடர்பாக கிரீன்லாந்து அரசாங்கம் பதிலளித்துள்ளது. டென்மார்க் முடியரசின் …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்காவில் பல்கலைகழகத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி
by adminby adminஅமெரிக்காவில் உள்ள அலபாமா பல்கலைகழகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அலபாமா மாகாணத்தின் தலைநகரான மாட்கோமரி …
-
தென் கொரியாவுடனான இனி பேச்சுவார்த்தை இல்லை என்று வட கொரியா அறிவித்துள்ளது. தென் கொரியாவின் முற்றிலும் தவறான நடவடிக்கைகளே …
-
உலகம்பிரதான செய்திகள்
சிரியாவில் ராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர்..
by adminby adminசிரியாவின் இத்லீப் மாகாணத்தில் உள்ள கான் ஷேக்கவுன் நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்த ராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை …
-
ஜப்பானை குரோசா புயல் தாக்கியதை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதனால் சுமார் 6 லட்சம் மக்கள் பாதுகாப்பான …
-
லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் சென்ற 100 பேர் நடுக்கடலில் வைத்து அந்நாட்டு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். லிபியாவில் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையில், கனடா பிரதமர் சட்டத்தை மீறி உள்ளார்…
by adminby adminகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையில் கனடா சட்டத்தை மீறி உள்ளார் என …
-
ஹொங் கொங் விமான நிலையம் இன்று (13.08.19) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் நுழைவாயிலை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் …
-
உலகம்பிரதான செய்திகள்
காஸ்மீர் குறித்து அக்கறை செலுத்தாவிட்டால், ஹிட்லரை திருப்திப்படுத்துவது போல் ஆகிவிடும்….
by adminby adminஇந்திய அரசாங்கத்தை ஜேர்மனியின் நாஜிகளுடன் ஒப்பிட்டுள்ள பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஸ்மீர் குறித்து உலகநாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் …
-
சிரியாவில் அரச படைகளுக்கும் போராளிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு மனித உரிமை …
-
உலகம்பிரதான செய்திகள்
சிறுமிகளை பலாத்காரம் செய்த அமெரிக்க கோடீஸ்வரர் சிறையில் தற்கொலை
by adminby adminசிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான அமெரிக்க கோடீஸ்வரர் ஒருவர் மன்ஹாட்டன் சிறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். …
-
தன்சானியாவில் பெற்றோல் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி வெடித்ததில் 57 பேர் உயிரிழந்துள்ளதுடன், 65 பேர் காயமடைந்துள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
உலகில் நீர் ஆதாரங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது மக்கள்தொகைப் பெருக்கம், இறைச்சி உணவுப் பழக்கம் அதிகரிப்பு, தொழில் …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்காவில் காட்டுவிலங்குகளை சயனைட் வெடிகளைப் பயன்படுத்தி கொல்ல ஒப்புதல்
by adminby adminஅமெரிக்காவில் காடுகளில் வாழும் அபாயகரமான ஓநாய்கள், நரிகள் மற்றும் நாய்களை சயனைட் வெடிகளைப் பயன்படுத்தி கொல்லும் தற்போதைய நடைமுறையை …
-
உலகம்பிரதான செய்திகள்
டெல்லி-லாகூர் பேருந்து சேவையையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது
by adminby adminஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக இந்தியா பிhத்துள்ள நடவடிக்கையால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான், டெல்லி மற்றும் …
-
-
உலகம்பிரதான செய்திகள்
பாகிஸ்தானின் வைத்தியர்களை வெளியேறுமாறு சவுதி அரேபியா உத்தரவு….
by adminby adminசவுதி அரேபியாவில் பணியாற்றும் பாகிஸ்தான் வைத்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் …
-
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என பாகிஸ்தான் …

